Tag: லக்னோ

உத்தர பிரதேச பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை!…உத்தர பிரதேச பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை!…

லக்னோ:-உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு உதவி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும்

காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…

சுமேர்பூர்:-உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள் அன்று இரவு சுமேர்பூர் காவல்நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக இளம் பெண் சென்றுள்ளார். அப்போது அங்கியிருந்த

மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…

பகராச்:-உத்திரப்பிரதேசத்தில் திருமணமாகிய பெண் ஒருவர் இன்று மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். இது குறித்து உத்திரப்பிரதேச தலைநகர் லக்கோவிலிருந்து 130 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகராச் மாவட்டத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த பெண்

சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை அறுத்த முதலாளி!…சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை அறுத்த முதலாளி!…

லக்னோ:-உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சேஷ்ராம். இவரது மகன் ரித்தேஷ் (வயது 5). இந்தச் சிறுவன் தன் தந்தை வேலை செய்யும் செங்கல் சூளை அருகே உள்ள வயல்வெளியில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான்.

அரசு இணைய தளங்களை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்!…அரசு இணைய தளங்களை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்!…

லக்னோ:-உத்தரபிரதேச மாநில அரசின் www.tajmahal.gov.in, www.agrafort.gov.in, www.fatehpursikri.gov.in ஆகிய 3 இணைய தளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர். ஆனால், இணைய தளத்தில் உள்ள தகவல்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. முதல் பக்கத்தை மாற்றி, அதில் தங்கள் நாட்டை புகழ்ந்து எழுதியுள்ளனர். தங்களை

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த

தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன்!… மோடி பேட்டி…தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன்!… மோடி பேட்டி…

லக்னோ:-அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஸ்மிர்தி ராணியை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:- நான் வளமான ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறை பதவி வகித்து

நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…நடிகை ஹேமமாலினியை ஆதரித்து மோடி பிரசாரம்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ என்றழைக்கப்பட்ட நடிகை ஹேம மாலினியை ஆதரித்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்கிறார். மதுரா தொகுதிக்குட்பட்ட 2 பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஹேம மாலினியை ஆதரித்து

ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!…ஹேமமாலினி, நக்மா நடித்த படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை!…

லக்னோ:-மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் ஹேமமாலினி, ஸ்மிருதி ரானி, காங்கிரஸ் சார்பில் ராஜ்பாபர், நக்மா, ராஷ்ட்ரிய லோக்தளம் சார்பில் ஜெயப்பிரதா, ஆம் ஆத்மி சார்பில் ஜவேத் ஜாப்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் நடித்த திரைப்படங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு

நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!…நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!…

லக்னோ:-பா.ஜ.க. வேட்பாளராக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமா மாலினி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது கையிருப்பு ரொக்கமாக 12 லட்சத்து 52 ஆயிரத்து