Day: April 4, 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் (2014) திரைவிமர்சனம்…ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் (2014) திரைவிமர்சனம்…

நாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு

பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை!…பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கில் 3 பேருக்கு தூக்குத்தண்டனை!…

மும்பை:-மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி தனது நண்பருடன், நகரின் மையப்பகுதியில் செயல்படாமல் இருந்த சக்தி மில் வளாகத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றார்.அப்போது அந்த பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்

சரித்திர கதையில் இணையும் ரஜினி,ரவிக்குமார்!…சரித்திர கதையில் இணையும் ரஜினி,ரவிக்குமார்!…

சென்னை:-ரஜினியின் கோச்சடையான் மே மாதம் ரிலீசாகிறது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கும் புது படம் என்ன.டைரக்டர் யார் என்பது பற்றி அறிய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது கே.எஸ்.ரவிக்குமார் என்ற தகவல்

மான் கராத்தே (2014) திரைவிமர்சனம்…மான் கராத்தே (2014) திரைவிமர்சனம்…

கொல்லிமலைக்கு பிக்னிக் போகும் ஐந்து நண்பர்கள் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கும்போது தற்செயலாக ஒரு சித்தரை பார்க்கின்றார்கள். சித்தரிடம் எதிர்காலத்தை உங்களால் சொல்ல முடியுமா என கேட்கின்றனர். அவரும் முடியும் என்று சொல்ல ஆயுத பூஜைக்கு மறுநாள் வரும் பேப்பரை உங்களால் எப்பொழுது

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது!…ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது!…

ஸ்ரீஹரிகோட்டா:-கடல்வழி ஆராய்ச்சிக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1பி செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்றன. பின்னர் 58 1/2 மணிநேர கவுண்டவுன் 2-ம் தேதி

‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!…‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் ‘ஐ’ திரைப்படம் முடியும் கட்டத்தில் உள்ளது.கோடையில் வெளிவரயிருக்கும் இப்படத்தை பற்றி பல நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியோ படத்தின் டிரைலர் பற்றியோ எந்த தகவலும்

விஜய்க்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே?…விஜய்க்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே?…

சென்னை:-ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் கத்தி.விஜய்யின் இரட்டை வேட நடிப்பில் வெளிவர இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத். கத்தி திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்க இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை

விண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைப்பு!…விண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைப்பு!…

சான்பிரான்சிஸ்கோ:-அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான டெவலப்பர் கருத்தரங்கு புதன்கிழமை துவங்கியது. இதில் அந்நிறுவனத்தின் புதிய பயன்பாடான விண்டோஸ் 8.1-ல் பயனர்களின் விருப்பத்திற்காக மீண்டும் ஸ்டார்ட் மெனு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி திரை பணிநிறுத்துவிண்டோஸ் 8.1-ல் மீண்டும் ஸ்டார்ட்

நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!…நடிகை ஹேமமாலினியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி!…

லக்னோ:-பா.ஜ.க. வேட்பாளராக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமா மாலினி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு பட்டியலில் தனது கையிருப்பு ரொக்கமாக 12 லட்சத்து 52 ஆயிரத்து

9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு!…9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு!…

லாகூர்:-போலீசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ரபாகத் அலி, 12ஆம் தேதி வரை ஜாமீன்