Day: June 5, 2014

நடிகை அஞ்சலி ரிட்டர்ன்!…நடிகை அஞ்சலி ரிட்டர்ன்!…

சென்னை:-குடும்ப பிரச்னைகள் காரணமாக சில மாதங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பழைய தீவிரத்துடன் நடிக்க திரும்பி விட்டார். தனது பழைய கசப்பான அனுபவங்களை மறந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். தற்போது கோனா வெங்கட்டின்

இந்த மாதம் வெளியாகும் 15 புது படங்கள்!…இந்த மாதம் வெளியாகும் 15 புது படங்கள்!…

சென்னை:-இந்த மாதம் ஜூனில் 15 புது படங்கள் ரிலீசாகின்றன. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் ரூ.8 கோடி வரை செலவிட்டு எடுக்கப்பட்ட பெரிய படங்களும் வருகிறது.மஞ்சப்பை, உன் சமையல் அறையில் ஆகிய இரு படங்களும் வருகிற 6ம் தேதி

தீபாவளிக்கு வெளியாகும் ‘லிங்கா’?…தீபாவளிக்கு வெளியாகும் ‘லிங்கா’?…

சென்னை:-‘கோச்சடையான்’ படம் வெளியாகும் முன்பே ரஜினி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘லிங்கா’. பொன்.குமரன் கதை, திரைக்கதை எழுத, கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராக்லைன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா,

நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் முருகராஜா ‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சூர்யா தரப்பு கூறியது. தயாரிப்பாளர் சங்கமும் சூர்யாவிடம்

நடிகர் சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!…நடிகர் சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!…

சென்னை:-சிம்பு என்றாலே வம்பு என்று நினைக்கும் டைரக்டர்கள் அவரை வைத்து படம் இயக்கவே பயப்படுகிறார்கள். காரணம், முன்பெல்லாம் எந்த டைரக்டர் சிம்புவிடம் கதை சொன்னாலும், அவர்கள் சொல்லி முடித்ததும் இவர் அதே கதையை தனது ஸ்டைலில் பிரிச்சு மேய்ந்து விடுவார். அதனால்

7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகும் சென்னை 28!…7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகும் சென்னை 28!…

சென்னை:-2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் சென்னை 28. எஸ்.பி.பி.சரண் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் மூலம் வெங்கட்பிரபு, நடிகர்கள் ஜெய், மிர்சி சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், நடிகை விஜயலட்சுமி ஆகியோர் சினிமாவிற்கு வந்தார்கள். இந்தப்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடம்!…

துபாய்:-ஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் வீராட்கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் டோனி தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார். ஷிகார் தவான் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ‘டாப்

பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்!…பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்!…

புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக பொறுப்பு ஏற்ற கமல்நாத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையின் முதல் நாள் அலுவலை முறைப்படி தொடங்கி வைத்தார். பாராளுமன்ற செயலாளர் ஸ்ரீதரன் எழுந்து, 16வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய

அதிகமாக எஸ்.எம்.எஸ். அனுப்பினால் கண்கள் குருடாகும்!…அதிகமாக எஸ்.எம்.எஸ். அனுப்பினால் கண்கள் குருடாகும்!…

பீஜிங்:-சீனாவைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இரவில் அளவுக்கு அதிகமான செய்தி அனுப்பி கண்பார்வையை இழக்கும் அபாயகட்டத்தில் இருக்கிறார்.நெருக்கமானவர்களுடன் உரையாடுவதற்கான வி சாட் என்ற மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி இரவு பகலாக தன் காதலிக்கு செய்தி அனுப்பியதால்

மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…மெர்ஸ் உயிர்க்கொல்லி ஒட்டகத்தின் மூலம் பரவியிருக்கலாம் என தகவல்!…

லண்டன்:-மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் சுவாசத் தொற்று நோயான மெர்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய் முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. இதில் இதுவரை பதிவாகியுள்ள 681 வழக்குகளில் 204 நோயாளிகள்