சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர்
சங்ககால தமிழ் இலக்கியம்
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர்
திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன்.
ஆலவாய் பெருமான்-சிவன்.
குன்று எறிந்த வேள்-
இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை)
ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல்
இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).
ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன்
இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை)
ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
சூத்திரம்:
எழுத்து எனப்படுப,
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது’ என்ப-