Category: சங்ககாலம்

சங்ககால தமிழ் இலக்கியம்

சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம். தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி. தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனைமறுவின் மதுரை-சிறுபாணாற்றுப்படை. இமிழ்குரல் முரசம் மூனறுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே-புறநானூறு. ஓங்கிய சிறப்பின்

சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)சங்க காலக்குறிப்புகள்-பகுதி(4)

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள்-சிவன். ஆலவாய் பெருமான்-சிவன். குன்று எறிந்த வேள்-முருகன். துவரைக்கோமான்-கண்ணன். நிதியின் கிழவன்-குபேரன். மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள்:89+59+49=197 பேர். மொத்த காலம்:4440+3700+1850=9990ஆண்டுகள். மொத்த புலவர்கள்:4449+3700+449=8598 பேர். காய்சின வழுதி-கடுங்கோன்-முதற்சங்கம். வெண்டேர்ச் செழியன்-முடத்திருமாறன்-இடைச்சங்கம். இடை, கடைச் சங்கத்திற்கு உருய

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

கடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் . பாடிய மன்னர்கள்: 3பேர். காலம்: 1850 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :49 பேர் . பாடிய புலவர்கள் :449 பேர்

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை). ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர். பாடிய மன்னர்கள் :5 பேர். காலம் :3700 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :59 பேர். பாடிய புலவர்கள் :3700 பேர்.

சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1சங்ககாலக் குறிப்புகள்-பகுதி1

முதற் சங்கம்: இருந்த இடம்:தென் மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்:காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 பேர் பாடல் இயற்றிய அரசர்கள்:7பேர் காலம்:4440 ஆண்டுகள். இருந்த புலவர்களின் எண்ணிக்கை:549 பாடிய புலவர்களின் எண்ணிக்கை :4449 நூல்கள்: பெரும் பரிபாடல்,

Sangam Literature

சிறப்புப் பாயிரம்சிறப்புப் பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து

Sangam Literature

எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1

சூத்திரம்: எழுத்து எனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது’ என்ப- சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. கருத்து:தமிழ்மொழி எழுத்துக்களின் தொகையும், வகையும், முறையும், பெயரும் கூறுகின்றது. பொருள்:தனித்துவரல் மரபினையுடைய எழுத்து எனச்சிறப்பித்துச் சொல்லப் பெறுவன, சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றுமல்லாமல்,