சங்ககாலம்,முதன்மை செய்திகள் சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2 post thumbnail image

இடைச்சங்கம்:

  • இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை).
  • ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர்.
  • பாடிய மன்னர்கள் :5 பேர்.
  • காலம் :3700 ஆண்டுகள்.
  • இருந்த புலவர்கள் :59 பேர்.
  • பாடிய புலவர்கள் :3700 பேர்.

நூல்கள்:

பெருங்கலி , குருகு , வெண்டாளி, வியாழ மாலை, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம் ,பூதபுராணம் ,இசை நூல் விளக்கம் .

புலவர்கள்:

அகத்தியர், தொல்காப்பியர் , இருந்தையூர்க்கருங்கோழி மோசி, வெள்ளூர்க்காப்பியன், சிறு பாண்டரங்கன் , திரையன் மாறன், துவரைக் கோன் ,கீரந்தை .

இலக்கணம்:அகத்தியம், கொல்காப்பியம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி