Day: March 5, 2019

நிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்புநிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு

நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 6.6% அதிகரிப்பு கோல் இந்தியா: உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல்

மாலை நேர மாநிலச்செய்திகள்!மாலை நேர மாநிலச்செய்திகள்!

தமிழகத்தின் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களுக்காக 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூர்க்கு குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கும் காப்பீட்டு திட்டத்தை

இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார்!இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புகார்!

90 எம்.எல் படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும். 90 எம்.எல் படத்தில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ள நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி மகளிர் அணி சார்பில்

உலகச் செய்திகள்உலகச் செய்திகள்

சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான பறவைகளும் , விலங்கினங்களும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்-2019சூடுபிடிக்கும் தேர்தல் களம்-2019

தேர்தல் பற்றி ஓர் அலசல்: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார் .அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியா ?

பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்பெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்

பெண்களுக்கான ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை மந்தனா (797 புள்ளி )முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி (756 புள்ளி) 2-வது இடத்திலும் நியூசிலாந்தின் சட்டர்த்வெய்ட் (755 புள்ளி )3-வது இடத்திலும், இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

நலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லிநலம் தரும் தாவரங்கள்-கற்பூரவல்லி

கற்பூரவல்லி புதர்ச் செடிவகையைச் சேர்ந்தது. கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்கிற மாற்றுப்பெயரும் சிலப்பகுதிகளில் வழங்கப்படுகிறது. அடர்ந்த புதர்களில் பெரும்பாலும் தேன் கூடுகளைக் காண முடியும் .தண்டுகளை ஒடித்து மற்றொரு இடத்தில் நட்டால் முளைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த வகையிலேயே கற்பூரவல்லி இனப்பெருக்கம்

சங்க காலக் குறிப்புகள்-பகுதி2சங்க காலக் குறிப்புகள்-பகுதி2

இடைச்சங்கம்: இருந்த இடம் :கபாட புரம் (குமரியாற்றங்கரை). ஆதரித்த அரசர்கள் :வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 57 பேர். பாடிய மன்னர்கள் :5 பேர். காலம் :3700 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :59 பேர். பாடிய புலவர்கள் :3700 பேர்.

தென்னாட்டு மொழியினம்-பாகம்3தென்னாட்டு மொழியினம்-பாகம்3

கன்னடம்: கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது பழைய கன்னடம். வட மொழி மோகம் மிக்கவர்கள் கர்நாடகம் திரிந்நு கன்னடம் ஆயிற்று என்பர். டாக்டர் குண்டர்ட் என்பவர் கரு+நாடு+அகம்=கருநாடகம்

இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல்

தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார். இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய் இந்துஸ்தானி