Day: June 5, 2014

25 ஆண்டுகளுக்கு பின் மனைவி தனது தங்கை என தெரியவந்ததால் விவாகரத்து செய்த கணவன்!…25 ஆண்டுகளுக்கு பின் மனைவி தனது தங்கை என தெரியவந்ததால் விவாகரத்து செய்த கணவன்!…

சவுதி அரேபியா:-சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தம்பதிகளுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகின்றன. அவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவிதான் சிறுவயதில் தொலைந்த தனது சகோதரி என்பது 25 வருடங்களுக்கு பின்னர் உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் தெரிய

ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…

நியூயார்க்:-பாகிஸ்தானை சேர்ந்தவர் நூர் ஹூசைன் (வயது 75) இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.கடந்த 2011ம் ஏப்ரல் 2 ம் தேதி தனது 66 வயது மனைவி நாசர் ஹூசைனிடம் இரவு சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு

கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!…கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி சுட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற தான் விரும்புவதாக கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இது கடந்த 1956ம் ஆண்டு நடந்துள்ளது. இத்தகவல், ஜாக்குலின் கென்னடி

கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!…கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!…

சென்னை:-உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.சுமார் 100 படங்களில் நடித்துள்ள ரம்பா 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர்

எங்கு சென்றாலும் விஷாலை விரட்டும் வரலட்சுமி!…எங்கு சென்றாலும் விஷாலை விரட்டும் வரலட்சுமி!…

சென்னை:-சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலிப்பதாக நீண்டகாலமாகவே திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதை இருவருமே மறுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் சிசிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் விளையாடும்போதெல்லாம் உடன் சென்றார் வரலட்சுமி. பார்ட்டி, படப்பிடிப்பு என சென்னையில் விஷால்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகள்!…உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகள்!…

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்: ஐரோப்பா (13): ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா. தென்அமெரிக்கா

உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…

புது டெல்லி:-உலகின் 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சேவைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோலின்படி தரவரிசை பட்டியலிடப்படுகிறது.சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு

என் ரசிகர்கள்தான் சிறந்தவர்கள் என ஸ்டேட்மென்ட் கொடுத்த சிம்பு!…என் ரசிகர்கள்தான் சிறந்தவர்கள் என ஸ்டேட்மென்ட் கொடுத்த சிம்பு!…

சென்னை:-சிம்பு நடித்து 2012ல் வந்த ‘போடா போடி’ படத்துக்கு அப்புறமா அவர் நடிச்ச எந்த படமும் இதுவரைக்கும் வரலை. ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘வேட்டை மன்னன்’ என கையில மூணு படம் வச்சிருந்தாலும் எது முதல்ல வரும்னு சிம்புவுக்கே தெரியுமான்னு

சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை அறுத்த முதலாளி!…சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை அறுத்த முதலாளி!…

லக்னோ:-உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சேஷ்ராம். இவரது மகன் ரித்தேஷ் (வயது 5). இந்தச் சிறுவன் தன் தந்தை வேலை செய்யும் செங்கல் சூளை அருகே உள்ள வயல்வெளியில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான்.

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே இலங்கை கடற்படை தங்களது சுயரூபத்தை காட்டிவிட்டது. 33 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறைபிடித்து