Tag: லக்னோ

சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!…சிறுமியை உயிருடன் புதைத்து கொலை செய்த சித்தி கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் அழகிய ஆக்ரா நகரம் யமுனை நதியின் கரையில் அமைந்துள்ளது.இங்குள்ள சாஸ்திரிபுரம் பகுதியில் வசித்த தாயை இழந்த சுமிக்‌ஷா என்ற 6 வயது

உ.பி.யில் மாணவியை ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!…உ.பி.யில் மாணவியை ஒரு வாரமாக அடைத்து வைத்து 6 பேர் கற்பழித்த கொடூரம்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், சண்டவுலி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்தார்.கடந்த 9ம் தேதி அந்த மாணவி பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியே ஒரு காரில் வந்த மர்ம கும்பல், அவளை

மதுராவில் 70 அடுக்குகளுடன் உலகின் மிக உயரமான இந்து ஆலயம்!…மதுராவில் 70 அடுக்குகளுடன் உலகின் மிக உயரமான இந்து ஆலயம்!…

லக்னோ:-கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா மந்திர்’ என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை

92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…92 வயது மூதாட்டியை கற்பழித்த இளைஞன்!…

முசாபர்நகர்:-உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆக.10ம் தேதி அன்று மன்ட்டு என்ற இளைஞன் கற்பழித்தார்.இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில்

ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்!…ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்!…

லக்னோ:-ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார். சந்தையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர்

குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர்!…குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகர் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனியாக படுத்திருந்தார்.மக்கள் நடமாட்டம் ஓய்ந்த நேரத்தில் அவளை நெருங்கிய ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் விகாஸ்

ஆசிரியையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!…ஆசிரியையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!…

முசாபார்நகர்:-உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள பல்வாக்கேரி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக 23 வயதான ஆசிரியை ஒருவர் வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசி வந்தார். மொசித் என்ற கல்லூரி மாணவன் ஆசிரியையை

சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!

லக்னோ :- உத்தரபிரதேச மாநிலம் பதோசி மாவட்டத்தில் திலனுகா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுமித். வீட்டை விட்டு சென்ற சிறுவன் திரும்பாததால் அவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின்

உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…

புதுடெல்லி:-உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 20 வயது இளம் பெண் ஒருவர் அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழிக்கப்பட்டதை வீடியோ எடுத்து குற்றவாளிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பாதிக்கப்பட்ட

கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் செயல்படும் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி