Day: June 19, 2014

சினிமா ஒளிப்பதிவாளருக்குக் கிடைத்த கெளரவம்…சினிமா ஒளிப்பதிவாளருக்குக் கிடைத்த கெளரவம்…

இந்திய சினிமா ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்று விளங்கும் சந்தோஷ் சிவன் ஒரு இயக்குனர், தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார். இவருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தற்போது இவர் பிரிட்டிஷ் திரைப்பட கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார்.

வடகறி (2014) திரை விமர்சனம்…வடகறி (2014) திரை விமர்சனம்…

மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்யும் ஜெய்க்கு, சுவாதியைப் பார்த்ததும் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.நல்ல செல்போன் வைத்து இருப்பவர்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க என்று ஆர்.ஜே.பாலாஜி கொடுக்கும் ஒரு அறிவுரையால், சுவாதி தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த மொபைலை

முத்தக்காட்சிக்கு தனி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!…முத்தக்காட்சிக்கு தனி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை!…

மும்பை:-பாலிவுட்டில் 21 வயதாகும் ஆலியா பட் வேகமாக வளர்ந்து வருகிறார். இன்றைக்கு இருக்கும் டாப் ஹீரோயின்கள் பத்து படங்களுக்கு பிறகுதான் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தார்கள். ஆனால் ஆலியா முதல் படத்திலிருந்தே லிப் லாக் முத்தக் காட்சியில் தைரியமாக நடித்து

திடீர் திருப்பத்தில் நடிகை பிரீத்தி ஜிந்தா விவகாரம்…திடீர் திருப்பத்தில் நடிகை பிரீத்தி ஜிந்தா விவகாரம்…

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, பாம்பே டையிங் குரூப் தொழில் அதிபர் நெஸ் வாடியா இடையேயான 5 வருட காதல் 2009-ம் ஆண்டு முறிந்தது. ஆனால் அவர்களின் தொழில் உறவு நீடிக்கிறது. ஐ.பி.எல். போட்டி அணிகளில் ஒன்றான ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’

தயாராகிறது ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகம்!…தயாராகிறது ‘யாமிருக்க பயமே’ படத்தின் இரண்டாம் பாகம்!…

சென்னை:-தமிழில் ஹிட்டான ‘யாமிருக்கே பயமே’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அதன் இயக்குனர் டீகே.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எழுதவில்லை. அந்த கதை உருவானபோது அந்த கான்செப்டில் எத்தனை

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…

சென்னை:-பிரபல நடிகர் விஜய் சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கக்கோரி பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும்

நடிகர் தனுஷை நக்கலடிக்கும் சிம்பு ரசிகர்கள்!…நடிகர் தனுஷை நக்கலடிக்கும் சிம்பு ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர்கள் சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடுகிறார்கள். அவர்களின் ரசிகர்களோ இன்னும் எலியும் பூனையுமாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதை அவர்களது ரசிகர்கள் இன்னமும் கூட நம்பத்தயாராக இல்லை. இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே சந்தேகப்படுகின்றனர்.

நாளை 350 தியேட்டர்களில் வெளியாகும் ‘நான் சிகப்பு மனிதன்’!…நாளை 350 தியேட்டர்களில் வெளியாகும் ‘நான் சிகப்பு மனிதன்’!…

சென்னை:-விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருந்தது. தமிழில் டப்பிங் பணிகள் நடைபெற்றபோதே தெலுங்குப் பதிப்புக்கான பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்றன. ஆனால் திட்டமிட்டபடி நான் சிகப்பு மனிதன்

நடிகை பிரியங்காவை அறைந்த இயக்குனர்… படப்பிடிப்பு ரத்து!..நடிகை பிரியங்காவை அறைந்த இயக்குனர்… படப்பிடிப்பு ரத்து!..

இயக்குனர் களஞ்சியம் இயக்கும் ஊற்சுற்றி புராணம், அஞ்சலி பிரச்சினையால் முடங்கிப்போனதால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை படத்தின் படப்பிடிப்புகள் சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது. ஒரு வீட்டில்

டுவிட்டரில் புலம்பும் நடிகை குஷ்பூ!…டுவிட்டரில் புலம்பும் நடிகை குஷ்பூ!…

சென்னை:தி.மு.க.விலிருந்து விலகுவதாக குஷ்பூ அறிவித்த பிறகு பரபரப்பு செய்திகளில் இடம் பிடித்துவிட்டார் குஷ்பூ. எந்த பத்திரியைப் புரட்டினாலும் குஷ்பூ பற்றிய செய்திதான். டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் குஷ்பூ பற்றிய செய்திகளை நிறைந்திருக்கின்றன. அவற்றில் அவரை விமர்சிக்கும் கருத்துக்களே அதிகம்