Day: July 7, 2014

‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாஸ்

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலாபால்…!திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்கும் அமலாபால்…!

அமலாபாலுக்கும் மற்றும் டைரக்டர் விஜய்க்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. வெளிநாட்டில் தேனிலவை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர். திருமணத்துக்கு முன்பே தனுசுடன் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’, ‘‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’’ படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது, மிலி, லைலா ஓ லைலா ஆகிய

மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!…மும்பை பெண் வக்கீல் பல்லவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!…

மும்பை:-மத்திய மும்பையின் வடாலா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பல்லவி பர்காயஸ்தா. 25 வயதான அவர் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த

இளைய தளபதி விஜய்யின் பெருந்தன்மை…!இளைய தளபதி விஜய்யின் பெருந்தன்மை…!

ஜூலை 5ம் தேதி நடைபெற்ற விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் ‘தலைவா’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு ‘மனம் கவர்ந்த நாயகன்’ விருது பெற்றார். ஏ.ஆர்.முருகதாஸிடம் விருது பெற்ற விஜய்யிடம் மீண்டும் எந்த இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப் படுகிறீர்கள் என கேட்கப்பட்டது. இயக்குனர்

பாக்யராஜ் வேடத்தில் நடிக்கும் சாந்தனு!…பாக்யராஜ் வேடத்தில் நடிக்கும் சாந்தனு!…

சென்னை:-கே.பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் படம் மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் முன்பு பாக்யராஜ் நடித்த ரோலில் இப்போது அவரது மகன் சாந்தனு நடிக்கிறாராம்.ஏற்கனவே சாந்தனுவை வைத்து சித்து ப்ளஸ்-2 என்ற படத்தை இயக்கினார் பாக்யராஜ். ஆனால் அந்த படம்

அடுத்த மாதம் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு!…அடுத்த மாதம் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வருகிறது. விக்ரம், ஏமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் இப்போது இறுதி கட்டத்தை

அரை சதம் அடித்த ‘கோச்சடையான்’!…அரை சதம் அடித்த ‘கோச்சடையான்’!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷாக்கி ஷெராப், நடித்த படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கி இருந்தார். இந்தப் படம் 6 மொழிகளில் உலகம் முழுவதும் கடந்த மே மாதம் 23ம் தேதி வெளிவந்தது. தமிழ்நாட்டில்

மீண்டும் வருகிறார் ‘பசங்க’ வேகா!…மீண்டும் வருகிறார் ‘பசங்க’ வேகா!…

சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் வேகா. அதற்கு முன்பாக சரோஜா படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் பசங்க படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன் பிறகு வானம் படத்தில் நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் ஏனோ வேகாவுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகைகள்!…ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகைகள்!…

சென்னை:-தெலுங்கில் சமீப காலமாக ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகளை நடனமாட வைப்பது வழக்கமாகி விட்டது.சமீபத்தில் வெளிவந்த அல்லுடு சீனு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. தற்போது கீதாஞ்சலி என்ற புதிய படத்தில் அஞ்சலி

3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்!…3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்!…

சென்னை:-கரண், புதுமுகம் ஷிபாலி சர்மா, மணிவண்ணன் நடித்த படம் சூரன். பாலு நாராயணன் இயக்கி இருந்தார். பி.பி.பாலாஜி இசை அமைத்திருந்தார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் 3 வருடங்களுக்கு முன்பே ரெடியாகிவிட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தடைபட்டிருந்த இந்தப் படம்