Tag: லக்னோ

மோடியை மிரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் கைது!…மோடியை மிரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் கைது!…

லக்னோ:-உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சகரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் சகரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை அவர் மிகவும் கடுமையாக

‘மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்’ காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!…‘மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்’ காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில், சகாரான்பூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மஸூத் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர், நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று வெளியாகியுள்ள இந்த

பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை!…பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள 52 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள் தங்களது கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர். சிலர் பெண்கள் ஜீன்ஸ் அணிய எதிர்ப்பு தெரிவித்தனர் சிலர் ஆதரவு

வாரணாசியில் கெஜ்ரிவால் மீது முட்டையை தொடர்ந்து கருப்பு மை வீச்சு!…வாரணாசியில் கெஜ்ரிவால் மீது முட்டையை தொடர்ந்து கருப்பு மை வீச்சு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப்

கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். கங்கையாற்றில் குளித்த பின்னர், அரசியல்வாதிகளின் ஊழல்களால் கங்கை கூட களங்கப்பட்டுப் போய்

படம் பார்ப்பதை ரத்து செய்த முதல்வர்…படம் பார்ப்பதை ரத்து செய்த முதல்வர்…

லக்னோ:-உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடும் குளிரை தாங்க முடியாமல் பல குழந்தைகள் இறந்துவிட்டன. இந்த சோகமான சூழ்நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது சொந்த ஊரான சாய்பாய்

தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்…தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்…

லக்னோ:-உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லாததால் 30 வயது வாலிபரான திப்புவை