Day: January 7, 2014

அழுத ஒரு வயது குழந்தைக்கு விழுந்தது பளார்…அழுத ஒரு வயது குழந்தைக்கு விழுந்தது பளார்…

அட்லாண்டா:-அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்கு ஜெசிகா பென்னட் என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் விமானத்தில் பயணம் செய்தார். இவருக்கு அருகே ஜோ ரிக்கி ஹண்ட்லி என்பவர் பயணம் செய்தார். ஜெசிகாவின் குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தது.

நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்…நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்…

சித்தூர்:-ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த அம்சாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடம்மாள் மகள் பத்மா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலியால் அவதிப்பட்ட அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் காலை குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் உள்ள

‘வெள்ளை தங்கம்’ 6 டன் சீனாவில் அழிப்பு…‘வெள்ளை தங்கம்’ 6 டன் சீனாவில் அழிப்பு…

பெய்ஜிங்:-வெள்ளை தங்கம் என்றழைக்கப்படும் யானை தந்தங்கள் கடத்தலில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. இங்கு கடந்த ஆண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகளை விலங்கு வேட்டையாளர்கள் கொன்று இருக்கின்றனர். ஒரு கிலோ யானை தந்தம் கள்ள சந்தையில் 1

டெஸ்ட் தரவரிசையில் புஜாரா முன்னேற்றம்…டெஸ்ட் தரவரிசையில் புஜாரா முன்னேற்றம்…

துபாய்:-டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் புஜாரா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விராட்கோலி

ஐ.பி.எல்.தொடக்கம்… இந்த மாதம் தேதி அறிவிப்பு…ஐ.பி.எல்.தொடக்கம்… இந்த மாதம் தேதி அறிவிப்பு…

சென்னை:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 ஐ.பி.எல். போட்டி நடைபெற்று உள்ளது. 7–வது ஐ.பி.எல் போட்டி ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இந்தப்

“தேங்காயில்” கஞ்சா கடத்தல்!..“தேங்காயில்” கஞ்சா கடத்தல்!..

ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்ட சத்தியவரம் பகுதியில் இருந்து வேனில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எச்சரிக்கையடைந்த போலீசார், மடுகுலாவிலிருந்து விசாகப்பட்டிணம் நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான வேனை இடைமறித்து சோதனையிட்டனர். அப்போது தேங்காய்களுக்கு இடையே சாக்கு மூட்டையில் மறைத்து

கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி…கள்ளச்சாரயம் குடித்து “16” பேர் பலி…

இந்தோனேசியாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் முக்கியத்தீவான ஜாவா தீவின் கிழக்கில் உள்ள மொஜோகெர்டோ பகுதியில் புதுவருடப்பிறப்பிற்கு முந்தைய நாள் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை நிறைய பேர் அருந்தியுள்ளனர். இதை அருந்திய சில நிமிடங்களிலேயே பலர் மயங்கிவிழுந்தனர். பின்னர் உயிருக்கு

‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை…‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை…

பெங்களூர்:-கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது. கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள்

தனுஷ்,காஜல் அகர்வால் இணையும் க.சொ.எ.2…தனுஷ்,காஜல் அகர்வால் இணையும் க.சொ.எ.2…

சென்னை:- காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன், தற்போது வாய் மூடி பேசவும் என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்தில் தல்கூர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர்

உலகின் டாப் 20 இணையதளங்கள்…உலகின் டாப் 20 இணையதளங்கள்…

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? அண்மையில் எடுத்த கணக்கின்படி உலகின் முதல் 20 இணையதளங்கள் பின்வருமாறு, 20.Amazon.com: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி