Day: January 7, 2014

தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்…தந்தையை கல்லால் அடித்து கொன்ற மகன்…

லக்னோ:-உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லாததால் 30 வயது வாலிபரான திப்புவை

100 ரூபாய் திருடிய சிறுமி அடித்து கொலை…100 ரூபாய் திருடிய சிறுமி அடித்து கொலை…

லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள். இவள் வீட்டில் இருந்த 100 ரூபாயை திருடினாள்.இதனால் ஆத்திரம்

கடத்தப்பட்டாரா பின்லேடன்?…கடத்தப்பட்டாரா பின்லேடன்?…

குவைத்:-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத

“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை படைத்துள்ளன ஆராய்ச்சியாளர்கள். உயிர்கொல்லி நோயான “புற்றுநோய்க்கு” இலக்கானவர்களுக்கு “மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை” என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியது. மார்பக

தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.தங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் இருந்து வந்த பயணிகளை சுங்க இலாகா