Day: January 7, 2014

பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…பணத்துக்காக ‘நிர்வாண ரேஸ்’: 6 இளைஞர்கள் கைது…

இஸ்லாமாபாத்:-லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணம், கோராலி பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் பக்கத்தில் உள்ள நாட் கிராமம் வரை நேற்று மாலை நிர்வாணமாக ஓடுவது என்று பந்தயம் கட்டினர். நாட் கிராமத்தை யார் முதலில்

மைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி…மைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி…

வாஷிங்டன்:-வடதுருவத்தில் உள்ள ஆர்டிக் பிரதேசத்திலிருந்து மிகக்கடும் குளிர்காற்றுடன் புயல் தெற்கு நோக்கி வீசுகிறது. இதையடுத்து கனடா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலன பகுதிகளில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் உறைநிலை -20 டிகிரி செண்டிகிரேடுக்கும் கீழே

வங்கியில் புகுந்த திருடன்…மூதாட்டியின் சாமர்த்தியத்தால் தப்பிய பணம்…வங்கியில் புகுந்த திருடன்…மூதாட்டியின் சாமர்த்தியத்தால் தப்பிய பணம்…

சென்னை:-மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் வங்கியின் மாடியில் வீட்டு உரிமையாளர் சரஸ்வதி (70) வசித்து வருகிறார். வங்கி எதிரே அருக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. நள்ளிரவு வங்கிக்குள் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு

12 லட்சம் கொடுத்து “பேன்சி நம்பர்” வாங்கிய தொழில் அதிபர்…12 லட்சம் கொடுத்து “பேன்சி நம்பர்” வாங்கிய தொழில் அதிபர்…

மும்பையில் பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் காரின் பதிவு எண்களை பேன்சியாக வைத்துக் கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் ராசிக்கு ஏற்ப கார்களின் எண்களை தேர்வு செய்கிறார்கள். பேன்சி எண்களுக்கு தக்கபடி அதற்கு கட்டணத்தை மும்பை வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயித்துள்ளது.

தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 5)…தமிழக அரசியல் 1916 முதல் 2013 வரை ஒரு சிறப்பு பார்வை (பகுதி 5)…

சென்னை மாகாண மக்களிடையே வேகமாகப் பரவி வந்த தேசியவாத உணர்வும், பொபிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிர்வாகமும் நீதிக்கட்சியின் நற்பெயரை அறவே அழித்து விட்டன. உட்கட்சிப் பூசல்கள் 1930களின் முற்பகுதியில் கட்சியை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. பொபிலி அரசர் கட்சிக்காரர்களைக்

“ஐஸ்” வைக்கும் சிம்ரன்…“ஐஸ்” வைக்கும் சிம்ரன்…

திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லாததால், சின்னத் திரையில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், சிம்ரன். . இருப்பினும், சினிமா ஆசை அவரை விடவில்லை. தனக்கு யாரும் வாய்ப்பு தர முன்வராததால், தானே சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, அதில்

விஜய் ரசிகர்களை சந்தோசப்படுத்திய நடிகர்…விஜய் ரசிகர்களை சந்தோசப்படுத்திய நடிகர்…

நடிகர்களின் பெரிய பொழுதுபோக்காக டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் நடிகர், நடிகைகள் அதிகம் பயன்படுத்துவது என்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இதன்மூலம் அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றனர்.

ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…

தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட்

“இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!…“இ.கியூ”. ரயில் டிக்கெட் கள்ளத்தனமாக விற்பனை!…

அவசர கால ஒதுக்கீடு உள்ள ரயில் டிக்கெட்டுகளை மோசடியாக விற்பனை சி.பி.ஐ. விசாரித்து வருகின்றன.ரயில்வேயில் ‘இ.கியூ.’ என்ற பெயரில் அவசர கால பயணத்துக்காக ரயில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதை வி.ஐ.பி. இட ஒதுக்கீடு,என்றும் தலைமையிட இட ஒதுக்கீடு என்றும் கூறுவது

கரை ஒதுங்கிய 27 திமிங்கலங்கள் சுட்டுக்கொலை…கரை ஒதுங்கிய 27 திமிங்கலங்கள் சுட்டுக்கொலை…

ஆக்லாந்து:-உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன. இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன்