Day: July 1, 2014

திகில் திரைப்படமாக உருவாகும் ‘ஜித்தன் – 2’…!திகில் திரைப்படமாக உருவாகும் ‘ஜித்தன் – 2’…!

2005-ம் வருடம் ரமேஷ், பூஜா, சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியானப் படம் ‘ஜித்தன்’. இப்படம் அனைத்து தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரமேஷ் தன் பெயருக்கு முன்னால் ஜித்தன் என்ற படத்தின் பெயரை சேர்ந்து கொண்டார். தற்போது

வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…!வடிவேலுவின் நடிப்பில் உருவாகும் ‘இம்சை அரசன் – 2’…!

இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகம் தயாராகிறது. இதன் முதல் பாகம் 2006–ல் வந்தது. வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிம்புத்தேவன் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ. 4 கோடி செலவில் எடுக்கப்பட்ட

சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81-வது இடத்தில்

பா.ஜ.க.வை உளவு பார்த்த அமெரிக்கா… பரபரப்பு தகவல்களுடன்…!பா.ஜ.க.வை உளவு பார்த்த அமெரிக்கா… பரபரப்பு தகவல்களுடன்…!

வாஷிங்டன் :- கடந்த 2010 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளை உளவு பார்க்குமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அந்நாட்டின் உளவு நிறுவனமொன்றுக்கு உத்தரவிட்டதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அதில் பாரதிய ஜனதா கட்சி, எகிப்தின் சகோதரத்துவ

மன்னிப்பு கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி…!மன்னிப்பு கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி…!

கொல்கத்தா :- நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான தபஸ்பால் கம்யூனிஸ்டு கட்சியை தாக்கி பேசும் போது, ‘‘அந்த கட்சியின் தொண்டர்களை கொலை செய்து அவர்களது மனைவிமார்களை கற்பழிக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறினார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய

லிங்காவில் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள்…!லிங்காவில் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள்…!

முந்தைய படங்களில் ரஜினி பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. 16 வயதிலே படத்தில் வரும் ‘இது எப்படி இருக்கு’, முரட்டுகாளையில் வரும் ‘சீவிடுவேன்’ அருணாசலம் படத்தில் வரும் ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’, அண்ணாமலையில் வரும் ‘நான் சொல்றததான்

அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க!…அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க!…

சென்னை:-5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் நடிக்கும் புதிய படம் ‘அஞ்சலி அந்நியன் மற்றும் பசங்க’. சிறுவர்களுடன் பிரதாப், ஸ்ருதிராஜ், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்கள். எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரஷாந்த் இசை அமைக்கிறார். சிறுவர்களின் உலகம் முன்புபோல இல்லை. அது மிகவும்

பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஐ.ஐ.டி…!பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஐ.ஐ.டி…!

பனாஜி :- இந்தியாவின் கல்வித்துறையில் முன்னணியில் செயல்பட்டுவரும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) இயக்குனர்கள் அனைவரும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இராணியுடன் நேற்று கோவா மாநிலத்தின் டோனா பாலாவில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில்

பத்து லட்சம் பேர் பார்த்த விஜய்யின் ‘கத்தி’ பட டீஸர்!…பத்து லட்சம் பேர் பார்த்த விஜய்யின் ‘கத்தி’ பட டீஸர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’.விஜய் போஸ்டருடன் அனிருத் இசையில் தீம் மியூசிக் இணைந்த வீடியோ விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ல் யூ டியூப் தளத்தில் வெளியானது. வெளியான முதல் வாரத்திலேயே இந்த வீடியோவை ஒரு மில்லியன்

திருப்பதி லட்டில் கல் – பக்தர்கள் புகார்…!திருப்பதி லட்டில் கல் – பக்தர்கள் புகார்…!

திருப்பதி :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் புனிதமாக கருதி வாங்குவது லட்டு பிரசாதம். ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுவது உண்டு. ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் 4 பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் நேற்று