Day: July 1, 2014

ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் 5 ஹீரோக்கள்!…ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் 5 ஹீரோக்கள்!…

சென்னை:-ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்திலும் 5 ஹீரோக்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்கள்.கதைப்படி ஹீரோ ஜெயம்ரவி நடிகர்களுக்கு சிக்ஸ்பேக் வைக்க பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் மற்றும் நியூட்ரீஷியன். அவரிடம் சிக்ஸ் பேக் வைக்க வரும் நடிகர்களாக 5

இயக்குனர் பாலா சொன்ன பொய்!…இயக்குனர் பாலா சொன்ன பொய்!…

சென்னை:-ஆர்யா தயாரிக்கும் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் இயக்குனர் பாலா பேசும்போது பச்சைப்பொய் ஒன்றையும் சொன்னார் சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்பதே பாலா சொன்ன

மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன் : எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை…!மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன் : எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை…!

கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான தபாஸ் பால் (வயது 55) சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசிய அவர், தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சியின்

சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!சிறுவனை நரபலி கொடுத்த சாமியாரால் பரபரப்பு…!

லக்னோ :- உத்தரபிரதேச மாநிலம் பதோசி மாவட்டத்தில் திலனுகா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுமித். வீட்டை விட்டு சென்ற சிறுவன் திரும்பாததால் அவன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின்

நடிகர் விஜய்யின் மும்பை சென்டிமென்ட்!…நடிகர் விஜய்யின் மும்பை சென்டிமென்ட்!…

சென்னை:-விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. அதிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா ஆகிய படங்கள் முழுக்க முழுக்க மும்பையில்தான் படமாக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது விஜய் நடித்து வரும்

விஜய்யுடன் மீண்டும் இணையும் டி.எஸ்.பி…!விஜய்யுடன் மீண்டும் இணையும் டி.எஸ்.பி…!

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் இவர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் மும்முரமாக களமிறங்கியுள்ளார் இயக்குனர். இப்படத்தில் இரண்டு வேடங்களில்

இத்தாலி வீரரை கடித்த சுராஸ் மன்னிப்பு கேட்டார்!…இத்தாலி வீரரை கடித்த சுராஸ் மன்னிப்பு கேட்டார்!…

உருகுவே:-உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லூயிஸ் சுராஸ். உருகுவேயை சேர்ந்த அவர் இத்தாலிக்கு எதிரான போட்டியில் அந்நாட்டு வீரர் ஜியார்ஜியோ ஷிலினியை தோள்பட்டையில் கடித்தார். அவரது இந்த செயல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…

புதுடெல்லி:-நாட்டு மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் இன்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தது.இதன் மூலம், இந்தியாவிலேயே முதன்முதலாக டுவிட்டரில் இணையும் ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெறுகிறார். உலக அளவில் டுவிட்டரில் அதிகமாக

ஆண்டுக்கு ஒரு தமிழ், ஒரு இந்தி படம் என தனுஷ் முடிவு!…ஆண்டுக்கு ஒரு தமிழ், ஒரு இந்தி படம் என தனுஷ் முடிவு!…

சென்னை:-தனுஷ் தற்போது பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடனும் இணைந்து நடித்து வருகிறார். மிகப் பெரிய வாய்ப்பு இந்தியிலும் தற்போது தனுஷுக்கு கிடைத்து வருகிறது. அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இனி வருடத்திற்கு ஒரு தமிழ் மற்றும்

இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

பீஜிங்:-இந்தியாவின் துணை அதிபர் ஹமீத் அன்சாரி தற்சமயம் சீனாவுக்கு சென்றுள்ளார். இவரது வருகையை ஒட்டி அங்கு இந்தியா-சீனா இணைந்த முக்கிய மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன. இவரும் சீனாவின் துணை அதிபர் லி யுவான்சாவோவும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இவர்களின்