Day: June 17, 2014

எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…எதிர்ப்பு காரணமாக ஜெயம்ரவி படத்திலிருந்து நடிகை அஞ்சலி நீக்கம்?…

சென்னை:-நடிகை அஞ்சலி தமிழில் கடைசியாக ஊர்சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இதை களஞ்சியம் இயக்கினார். அவரே இப்படத்தில் நாயகனாக நடித்தார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென அஞ்சலி மாயமானார். ஐதராபாத்தில் இருந்து சித்தி சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் இனி

சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…

சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம் ஆகஸ்ட் 15ல் படம் வெளிவர உள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும்

மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…மறுமணம் செய்கிறார் நடிகை கரிஷ்மா கபூர்?…

மும்பை:-இந்தித் திரையுலகின் முன்னணி நடிகை கரிஷ்மா கபூர் அவரது கணவரை விவாகரத்து செய்வதற்கு ஏற்கெனவே விண்ணிப்பித்து விட்டார். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே கரிஷ்மா

தெலுங்கு திரையுலகம் தான் என் வீடு என நடிகை ஸ்ரேயா பேட்டி!…தெலுங்கு திரையுலகம் தான் என் வீடு என நடிகை ஸ்ரேயா பேட்டி!…

சென்னை:-ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்தார் நடிகை ஸ்ரேயா. பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வந்தார். சிறு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் நடித்த ‘மனம்’ படம்

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோண்!…பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் நடிகை தீபிகா படுகோண்!…

மும்பை:-ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது.இந்நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் வாழ்க்கையை படமாக்க பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட் முடிவு செய்திருக்கிறார். இதில் சாய்னா கேரக்டரில்

உத்தர பிரதேச பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை!…உத்தர பிரதேச பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை!…

லக்னோ:-உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு உதவி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும்

மாணவிகளின் உள்ளாடைகளை திருடி அணிந்து பார்த்த ஆசிரியர்!…மாணவிகளின் உள்ளாடைகளை திருடி அணிந்து பார்த்த ஆசிரியர்!…

ஜப்பான்:-ஜப்பானில் உள்ள வகயாமா தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் ஒரு வினோத நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அங்கு கல்வி பயிலும் மாணவிகளின் உள்ளாடைகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் திடீர் திடீரென போனது. இது கடந்த 5 வருடங்களாக இது நிகழ்ந்து வந்து

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு

பேய் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா!…பேய் படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற படத்திலும் நடித்தார். இதுவும் கதாநாயகியை

தமிழில் வெளியாகும் டிரான்ஸ்பார்மர்ஸ் 4!…தமிழில் வெளியாகும் டிரான்ஸ்பார்மர்ஸ் 4!…

சென்னை:-ஹாலிவுட் படமான ‘டிரான்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்டின்க்ஸன்’ வருகிற 27ம் தேதி ரிலீசாகிறது. இது டிரான்ஸ்பார்மார் பட வரிசையில் 4 வது பாகமாகும். இதற்கு முந்தைய 3 பாகங்களிலும் நடித்த மனித கேரக்டர்கள் எதுவும் இதில் கிடையாது. எல்லாமே புதுமுகங்கள்தான். பிரபல