செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!… post thumbnail image
லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலின் மீது மோதியது.

இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன்காரணமாக, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி