Day: May 29, 2014

நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன்!…நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன்!…

சென்னை:-ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு உட்பல பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் அமலா.பின்னர் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்த நட்சத்திரத் தம்பதியருக்கு அகில்

தயாரிப்பாளரை தவிக்க வைக்கும் ‘அட்டகத்தி’ தினேஷ்!…தயாரிப்பாளரை தவிக்க வைக்கும் ‘அட்டகத்தி’ தினேஷ்!…

சென்னை:-‘அட்டகத்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி அந்த படம் ஓரளவிற்கு பெயர் வாங்கித் தந்ததுமே தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்தவர் அந்த படத்தின் நாயகனாக நடித்த தினேஷ் என்கிறார்கள். அந்த படத்திற்கடுத்து அவர் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘வாராயோ வெண்ணிலாவே’. விக்ரமன்

இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை!…இயக்குனரின் தோற்றம் பிடிக்காமல் வெளியேறிய நடிகை!…

சென்னை:-மலையாளத்தில் சாய்ரா, வீட்டிலுக்குள்ள வழி, ஆகாசதின்டே நிறம், பேரறியத்தவர் போன்ற படங்களை இயக்கியவர் ஓமியோபதி மருத்துவராக இருந்து இயக்குனரான பிஜுகுமார் தாமோதரன் என்கிற டாக்டர்.பிஜு. இவர் இயக்கிய ‘சாய்ரா’ திரைப்படம் இந்திய பனோரமாவுக்குத் தேர்வு பெற்ற ஒரு படம். ‘வீட்டிலுக்குள்ள வழி,

ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!…ஸ்மிருதி இரானிக்கு நடிகை குஷ்பு ஆதரவு!…

சென்னை:-நடிகை குஷ்பு தி.மு.க.வில் பேச்சாளராக இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பாரதீய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.இந்நிலையில் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த டிக்கெட் பரிசோதகர்!…ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு கொலை செய்த டிக்கெட் பரிசோதகர்!…

ஜல்கான்:-ஜனதா எக்ஸ்பிரசில் பெண் ஒருவர் பொது பெட்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவல்லாத டிக்கெட்டுடன் ஏ.சி. பெட்டியில் ஏறியுள்ளார்.அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர், ஏ.சி. பெட்டியில் ஏறக்கூடாது என்று அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். பின்னர் அந்த பெண்ணை வெளியில் தள்ளிவிட்டார். அந்த பெண்

அரசு இணைய தளங்களை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்!…அரசு இணைய தளங்களை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்ஸ்!…

லக்னோ:-உத்தரபிரதேச மாநில அரசின் www.tajmahal.gov.in, www.agrafort.gov.in, www.fatehpursikri.gov.in ஆகிய 3 இணைய தளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர். ஆனால், இணைய தளத்தில் உள்ள தகவல்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. முதல் பக்கத்தை மாற்றி, அதில் தங்கள் நாட்டை புகழ்ந்து எழுதியுள்ளனர். தங்களை

‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு!…‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்திற்கு தடை கேட்டு வழக்கு!…

சென்னை:-சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாட்கள் சிறை!…நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாட்கள் சிறை!…

சென்னை:-எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் ‘புறம்போக்கு’. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை யுடிவிக்காக ஜனா பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இதுவரை குலுமனாலி மற்றும் புனேயில் நடந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!…மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!…

கார்டவும்:-சூடானை சேர்ந்தவர் மரியம் யாஹ்யா இப்ராகிம். 27 வயதான இந்தப் பெண் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்காக அந்த மதத்துக்கு மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய மதமாற்றத்துக்கு அரபு குடியரசு நாடான சூடானில் தடை உள்ளது. இதுதொடர்பாக சூடான் கோர்ட்டில் மரியம்

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2வது