Day: June 11, 2014

நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்?…நடிகை பிரியாஆனந்த் இசையமைப்பாளர் அனிரூத் காதல்?…

சென்னை:-நடிகை பிரியாஆனந்த் வாமனன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘நூற்றி என்பது’, வணக்கம் சென்னை, எதிர் நீச்சல் படங்களில் நடித்துள்ளார். தற்போது வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய நான்கு படங்களில்

மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் 1,50,000 மக்கள் வெளியேற்றம்!…மொசூல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் 1,50,000 மக்கள் வெளியேற்றம்!…

பாக்தாத்:-ஈராக்கில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ராணுவம் வெளியேறியது. அதில் இருந்து சன்னி பிரிவு தீவிரவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வடக்கு ஈராக்கில்

கமல்ஹாசன் யாரையும் நேரடியாக பாராட்ட மாட்டார் என நடிகை ரோகிணி பேட்டி!…கமல்ஹாசன் யாரையும் நேரடியாக பாராட்ட மாட்டார் என நடிகை ரோகிணி பேட்டி!…

சென்னை:-‘மறுபடியும்’, ‘மகளிர் மட்டும்’ போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரோகிணி. இவர் தற்போது ‘அப்பாவின் மீசை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியிருக்கிறார். மறைந்த நடிகர் ரகுவரனைத் திருமணம் செய்து கொண்ட பின் அதிகமான படங்களில்

வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக்காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தை பணியாளர்கள்

மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…மீண்டும் ஒரு பெண் உத்திரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்!…

பகராச்:-உத்திரப்பிரதேசத்தில் திருமணமாகிய பெண் ஒருவர் இன்று மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். இது குறித்து உத்திரப்பிரதேச தலைநகர் லக்கோவிலிருந்து 130 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகராச் மாவட்டத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த பெண்

மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…மருதநாயகம் படத்தை விரைவில் எடுப்பேன் என கமல்ஹாசன் அறிவிப்பு!…

சென்னை:-கமலின் லட்சியப்படம் மருதநாயகம். அவரே இதில் கதாநாயகனாக நடித்து இயக்குவதாகவும் அறிவித்தார். தனது சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க தயாரானார். இதன் படபூஜை 1997ல் நடந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இதில் கலந்து கொண்டார். உடனடியாக படப்பிடிப்பு

சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக எழுதி வந்தவர், அவருடன் ஏற்பட்ட விரிசலையடுத்து ஏ.ஆர்.ரகுமானுககு பாடல்கள் எழுதி வந்தார். அந்த நேரங்களில் முன்னணி கம்பெனிகளுக்கு மட்டுமே பாடல்கள்

அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சத்யா?…அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சத்யா?…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார்.அந்த படத்தில் அஜீத் கேரக்டர் பெயர்தான் படத்தின் டைட்டீல் என்றொரு ஆறுதலான செய்தி இலைமறை காய்மறையாக வெளியாகியுள்ளது. அந்த வகையில், அஜீத் நடிக்கும் கேரக்டரின பெயர் பற்றி விசாரித்தபோது, சத்யாதேவ். ஆனால், அவரை சத்யா என்றுதான்

லிங்காவில் ரஜினியுடன் இனைந்து நடிக்கும் கருணாகரன்!…லிங்காவில் ரஜினியுடன் இனைந்து நடிக்கும் கருணாகரன்!…

சென்னை:-ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கிய காமெடியனாக சந்தானம் நடிக்கிறார். ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறையவே உள்ளதாம். அதோடு காமெடியை இன்னும் ஒர்க்அவுட் செய்ய நினைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது, இன்னொரு காமெடியனாக கருணாகரனை படத்தில் இணைத்திருக்கிறார். இதற்கு முன்பு

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் ஆய்வில் தகவல்!…

லண்டன்:-உலகம் முழுவதும் செல்போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. நடுத்தர மற்றும் பணக்கார நாடுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செல் போன் சேவை வளர்ந்து வருகிறது.இந்நிலையில் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து எக்சீடர் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் புளோனா மாத்யூஸ் தலைமையிலான