Day: June 12, 2014

நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…

புதுடெல்லி:-நிலக்கரி பற்றாக்குறையினால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு காரணங்களால் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி பற்றாக்குறையினால் மின்சார உற்பத்தி பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மத்திய மின்சார ஆணையம் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் 100 மின் உற்பத்தி

லட்சுமி மேனன் ,கார்த்தி இணையும் ‘கொம்பன்’!…லட்சுமி மேனன் ,கார்த்தி இணையும் ‘கொம்பன்’!…

சென்னை:-‘பிரியாணி’ படத்தை அடுத்து கார்த்தி, ‘மெட்ராஸ்’ என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். ‘அட்டகத்தி’ ரஞ்சித் டைரக்டு செய்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா என்ற புதுமுகம் நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை

டுவிட்டரில் இணைந்தார் பிரபல இயக்குனர் மணிரத்னம்!…டுவிட்டரில் இணைந்தார் பிரபல இயக்குனர் மணிரத்னம்!…

சென்னை:-திரை பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது டுவிட்டர்.இதில், தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ரஜினியை தொடர்ந்து மேலும்

ஈராக்கில் சதாம் உசேனின் சொந்த ஊரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!…ஈராக்கில் சதாம் உசேனின் சொந்த ஊரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!…

பாக்தாத்:-ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் துணை அமைப்பான இந்த இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே

அபிமான இயக்குனர்களுக்கு தூது விடும் நடிகை சினேகா!…அபிமான இயக்குனர்களுக்கு தூது விடும் நடிகை சினேகா!…

சென்னை:-நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சினேகாவுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில், திருமணத்திற்கு பிறகு ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்த சினேகா, தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்துள்ள

உத்தம வில்லன் படப்பிடிப்பில் நடிகைகளின் பெயர் குழப்பம்!…உத்தம வில்லன் படப்பிடிப்பில் நடிகைகளின் பெயர் குழப்பம்!…

சென்னை:-கமல்ஹாசன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார், பூ, மரியான் புகழ் பார்வதி மேனன் நடிக்கிறார். இவர்களோடு இன்னொரு மலையாள நடிகையான பார்வதி நாயரும் நடிக்கிறார். இருவருக்கும் ஒரே பெயர் என்பதால்

தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…தந்தைக்காக படப்பிடிப்பை ரத்து செய்தார் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தில் தடாக்னே டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆடம்பர குருஸ் கப்பலில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை

10 நாட்கள் மவுன விரதம் இருக்கிறார் நடிகை ரம்யா!…10 நாட்கள் மவுன விரதம் இருக்கிறார் நடிகை ரம்யா!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் நடிகை ரம்யா. இந்த தோல்விக்கு காரணம் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தனக்கு ஆதரவு தராததுதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன் தலைமைக்கு புகார் கடிதம் எழுதினார். இதற்கு

பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 16 தீவிரவாதிகள் மரணம்!…பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 16 தீவிரவாதிகள் மரணம்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை நடத்தி தீவிரவாதிகளை அழித்து வருகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர், தலிபான் தீவிரவாத அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி

ரஜினியின் சாதனையை முறியடிக்கும் கமலில் மருதநாயகம்!…ரஜினியின் சாதனையை முறியடிக்கும் கமலில் மருதநாயகம்!…

சென்னை:-டைரக்டர் ஷங்கர் ரஜினியைக்கொண்டு அவர் இயக்கிய எந்திரன் 200 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாகவும் எந்திரன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில், 1997ல் இங்கிலாந்து ராணி எலிசபத்தை சென்னைக்கு அழைத்து வந்து