Tag: Tirupati

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்!…ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்!…

திருப்பதி:-ஒடிசா முன்னாள் முதல்வரான ஜே.பி. பட்நாயக் திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரிய சமஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…

நகரி:-திருப்பதி கோவிலிலும், திருப்பதி நகரப் பகுதிகளிலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தினார்கள். திருப்பதியில் 184 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்,

திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…

நகரி:-திருப்பதி கோவிலில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆந்திர அரசின் நிபந்தனையின்படி வரவு மற்றும் செலவு கணக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் இலவச தரிசனம்!…திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் இலவச தரிசனம்!…

நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. இதையொட்டி நேற்று ஒரே நாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று காலை சூரிய பிரமை வாகனத்தில் தொடங்கிய வீதி உலா இரவு சந்திரபிரமை வாகனத்துடன் நிறைவு

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?… தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி…குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?… தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி…

திருப்பதி:-திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை

நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…

நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்துக்கு பிறகு நேற்று தான் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது.இந்நிலையில் நாளை சந்திர கிரகணத்துக்காக கோவில் நடை 10 மணி நேரம் மூடப்படுகிறது. சந்திர கிரகணம் நாளை மாலை 4.45 மணிக்கு தொடங்கி இரவு 7.05 மணி

திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிற்பங்கள்…!திருப்பதி கோவில் கோபுரத்தில் சிதிலமடையும் சிற்பங்கள்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான வருவாய் வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் உண்டியல் மூலமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது. இவ்வளவு வருமானம் வரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன்

திருப்பதி லட்டில் கல் – பக்தர்கள் புகார்…!திருப்பதி லட்டில் கல் – பக்தர்கள் புகார்…!

திருப்பதி :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் புனிதமாக கருதி வாங்குவது லட்டு பிரசாதம். ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுவது உண்டு. ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் 4 பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் நேற்று

திருப்பதி கோவிலில் இனி டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம்!…திருப்பதி கோவிலில் இனி டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம்!…

நகரி:-திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது.இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிகபட்சமாக 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. தரிசனத்துக்காக

யாருடன் கூட்டணி என நாளை விஜயகாந்த் அறிவிப்பு…யாருடன் கூட்டணி என நாளை விஜயகாந்த் அறிவிப்பு…

திருப்பதி:-தேமுதிக நடத்த இருக்கும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்கு காவல்துறையினரின் அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா என்ற பரபரப்பு கடந்த சில நாட்களாக நிலவி வந்தது. அந்த பிரச்சனைக்கு தற்போது முற்று பெறுகிறது. காவல்துறை நாளை உளுந்தூர்பேட்டையில் தேமுதிக நடத்த இருக்கும் ஊழல் எதிர்ப்பு