Day: February 1, 2014

‘ஐ’ திரைப்படம் உருவான விதம் பற்றிய வீடியோவே வெளியிட ஷங்கர் விருப்பம்…‘ஐ’ திரைப்படம் உருவான விதம் பற்றிய வீடியோவே வெளியிட ஷங்கர் விருப்பம்…

சென்னை:-விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் ‘ஐ’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார். படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை

மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…மரண படுக்கையில் டப்பிங் பேசிய நடிகர்…

ஹைதராபாத்:-பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் (90) சமீபத்தில் காலமானார். அவரது இறுதி நாட்கள் பற்றி மகன் நாகார்ஜுனா உருக்கமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: என் அப்பா நாகேஸ்வர ராவ் கடைசியாக எங்களுடன் சேர்ந்து மனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இணையதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை…இணையதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை…

சென்னை:-கவர்ச்சியா என்றைக்குமே நடிக்க மாட்டேன் என்றிருந்த நடிகை ப்ரணிதா தற்போது அவரது துணிச்சலான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் உதயன் படத்தில் அறிமுகமானவர் பிரணிதா. தமன்னா, ஹன்சிகா அளவுக்கு சிவப்பு தோள் இருந்தாலும் அவர்களைப்போல் வரவேற்பு இல்லாததால் தெலுங்கு,

உலகின் மிக அழகான பெண்கள் வரிசையில் ஐஸ்வர்யாராய்க்கு 4ம் இடம்…உலகின் மிக அழகான பெண்கள் வரிசையில் ஐஸ்வர்யாராய்க்கு 4ம் இடம்…

ஹாலிவுட்:-ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன்லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிகாபெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை

அசினை கழற்றி விட்ட விஜய்…அசினை கழற்றி விட்ட விஜய்…

சென்னை:-விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் படங்களில் நடித்தவர் அசின். இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்திக்கு சென்ற அசின், அங்கு பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க அவர் விரும்பினார். இதன் மூலம் தமிழ்

செல்வராகவன் இயக்கும் ‘சிந்துபாத்’ படத்தில் நடிக்கும் சிம்பு…செல்வராகவன் இயக்கும் ‘சிந்துபாத்’ படத்தில் நடிக்கும் சிம்பு…

சென்னை:-சிம்புவிடம் ஒரு கதையை சொன்னால், அதை முழுவதும் கேட்டு விட்டு, கடைசியில் தன்னிடமுள்ள ஒரு கதையை டைரக்டர்களிடம் சொல்லி, இதை பண்ணுங்கள் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கதையையே மாற்றி விடுவாராம்.மேலும், படப்பிடிப்பில் டைரக்டர் என்ன சொன்னாலும், அவர் என்ன நினைக்கிறாரோ

சமூக வலைதளங்களில் சச்சினின் பிரியா விடை திரைப்படம்…சமூக வலைதளங்களில் சச்சினின் பிரியா விடை திரைப்படம்…

மும்பை:-மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரியா விடை பெற்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் காணலாம். ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியோடு முதல் தர

ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’…ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்…

அமெரிக்கா:-ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை (ஆப்ஸ்) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடும் முதல் தயாரிப்பு இதுவாகும். ஆன்லைன் செய்தித்தாளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது.

DTH இல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பீட்சா…DTH இல் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் பீட்சா…

சென்னை:-விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் முதல்முறையாக DTH தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய பெரும் முயற்சி செய்தார். ஆனால் தியேட்டர் அதிபர்களின் கடும் கண்டனத்தால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டார் கமல். ஆனால் தற்போது பீட்சா படத்தை தமிழின் முதல்படமாக DTH வடிவில் வெளியிட எடுத்த

மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்…மனைவி குளிக்கும் போது ஒளிந்து இருந்து பார்த்த கணவன் மீது போலீசில் புகார்…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நீதி மன்றத்தில் ஒரு வினோதமான வழக்கு வந்தது அதில் 37 வயது ஒரு பெண் தனது கணவர் தன்னை மறைந்து இருந்து வேவு பார்ப்பதாகவும் இதனால் தனது சுதந்திரம் பாதிக்கபட்டுவதாகவும் புகார் கூறினார். இது குறித்து அரசு தரப்பு