Day: October 7, 2014

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு!…ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு!…

பெங்களூர்:-ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27ம் தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.இதையடுத்து முதல் அமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள

நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!…

புது டெல்லி:-ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை. இதனிடையே வரும் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் தனது சேவையை

கமல், தனுஷுடன் மோதும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…கமல், தனுஷுடன் மோதும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-இந்திய இசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்த வருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ,லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில் காவியத்தலைவன் படம் வரும் நவம்பர் மாதம் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம்

2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…2 நாட்களில் 50 கோடியை தாண்டியது ‘பேங் பேங்’ படத்தின் வசூல்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் நடித்து வெளிவந்துள்ள ‘பேங் பேங்’ படத்தின் வசூல், ரிலீசான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.50 கோடியை தாண்டி உள்ளது. இந்த 2 நாட்களில் இப்படம் ரூ.51.62 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் இந்த படம் முதல் இரண்டு நாட்களில்

‘கத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு 2.5 கோடி செலவு!…‘கத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு 2.5 கோடி செலவு!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக 50 கோடியைத் தாண்டியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. விஜய் போன்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு 100 கோடி வரை செலவு செய்தாலும் பரவாயில்லை என்றுதான் சிலர் நினைப்பார்கள். விஜய்யின் அடுத்த படத்தின் பட்ஜெட் 100 கோடி வரை

இசைஞானி இளையராஜாவுக்கு கடல்தாண்டி கிடைத்த கெளரவம்!…இசைஞானி இளையராஜாவுக்கு கடல்தாண்டி கிடைத்த கெளரவம்!…

சென்னை:-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 150 தீவுக்கூட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நாடுதான் சீஷெல்ஸ். ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள இந்த சீஷெல்ஸ், இயற்கை எழில் கொஞ்சும் நாடு என்பதால் உலகிலுள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகின்றனர். சுற்றுலாவாசிகள்

நடிகர் அஜித் பட தலைப்பு…அறிவிப்பு எப்போது!…நடிகர் அஜித் பட தலைப்பு…அறிவிப்பு எப்போது!…

சென்னை:-நடிகர் அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை எந்த தலைப்பும் வைக்கப்படவில்லை. அஜித் கடைசியாக நடித்த இரண்டு படங்களுக்குமே தலைப்பு படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது என்றும் சொன்னார்கள்.

முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!…முதல் ஒருநாள் போட்டியில் நாளை இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் மோதல்!…

கொச்சி:-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.ஒருநாள் போட்டி நாளை தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. கொச்சியில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்திலும் பரவும் எபோலா!…

லண்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர்.லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த

4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…4 நாடுகளுடன் இணைந்து இந்தியா உருவாக்கும் மிகப்பெரிய டெலஸ்கோப்!…

டோக்கியோ:-அமெரிக்கா, சீனா, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகள் இணைந்து மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கின்றனர். இது ஜப்பானில் உள்ள மவுனா கீ மலையில் 4,012 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.இதற்காக ரூ.8,500 கோடி செலவிடப்படுகிறது. இந்த செலவில் கால் பகுதியை