Day: October 7, 2014

மகளை கற்பழித்து தலையை வெட்டிக்கொன்ற தந்தை!…மகளை கற்பழித்து தலையை வெட்டிக்கொன்ற தந்தை!…

கரோ ஹில்ஸ்:-மேகாலயாவில் கரோ ஹில் பகுதியில் காணாமல் போன 15 வயது பெண் தலை வெட்டிக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அடர்ந்த காட்டில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றினர்.ஆடையற்ற நிலையில் காணப்பட்ட அப்பெண் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள போலீசார்,

இந்தியாவுக்கு எதிரான கேலிச்சித்திரத்துக்கு அமெரிக்க பத்திரிகை மன்னிப்பு கேட்டது!…இந்தியாவுக்கு எதிரான கேலிச்சித்திரத்துக்கு அமெரிக்க பத்திரிகை மன்னிப்பு கேட்டது!…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.ரூ.460 கோடி செலவில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது பொறாமை அடைந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான

ஜப்பானில் கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம், விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து!…ஜப்பானில் கடும் புயல்: 50 ஆயிரம் பேர் வெளியேற்றம், விமான, ரெயில் சேவை அடியோடு ரத்து!…

டோக்கியோ:-ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவு கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் சின்னம் ஒன்று உருவானது. பின்னர், அது தீவிரமடைந்து கடும்புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பான்போன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.இந்த புயல் மெல்ல மெல்ல

நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணையும் தம்பி ராமையா!…

சென்னை:-‘கத்தி’படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். விஜய்யின் 58வது படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நவம்பரில் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது இப்படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வை நடத்தி