Tag: Nagari

மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் பவன்கல்யாண்!…மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் பவன்கல்யாண்!…

நகரி:-ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் பால் வாஞ்சா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் நாகையா– நாகமணி. இவர்களது 2–வது மகள் ஸ்ரீஜா (வயது 12). அங்குள்ள பள்ளியில் படித்து வந்த ஸ்ரீஜா கடந்த 15–ந்தேதி மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…

நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்துக்கு பிறகு நேற்று தான் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது.இந்நிலையில் நாளை சந்திர கிரகணத்துக்காக கோவில் நடை 10 மணி நேரம் மூடப்படுகிறது. சந்திர கிரகணம் நாளை மாலை 4.45 மணிக்கு தொடங்கி இரவு 7.05 மணி

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது…கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி!…வாலிபர் கைது…

நகரி:-முகமது அஜான் (23) என்பவர் ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா பிதலகுண்டா பகுதியைச் சேர்ந்தவர். இந்த பகுதியில் 7 வயது சிறுமி 3 சிறுவர்களுடன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர்களுக்கு மிட்டாய் கொடுத்து முகமது ஆஜான்

ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை செய்த தெலுங்கு தேசம் தொண்டர்கள்!…ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை செய்த தெலுங்கு தேசம் தொண்டர்கள்!…

நகரி:-ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார்.நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கலந்து கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சித்தூர் எம்.பி. சிவபிரசாத்

திருப்பதி கோவிலில் இனி டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம்!…திருப்பதி கோவிலில் இனி டிக்கெட் வாங்கும் போதே தரிசன நேரம்!…

நகரி:-திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது.இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிகபட்சமாக 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. தரிசனத்துக்காக

டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…

நகரி:-மதனப் பள்ளியைச் சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா தம்பதியின் மகள் -ஸ்ரீவள்ளி (13). இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.கடுமையான வயிற்று வலியால் துடித்த ஸ்ரீவள்ளி மதனப் பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் ஸ்ரீவள்ளிக்கு குடல்வால் அலர்ஜி

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…

நகரி:-சீமாந்திரா முதல் மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு வருகிற 8ம் தேதி பதவி ஏற்கிறார்.விஜயவாடா– குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் 8ம் தேதி இரவு 7.27 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.விழாவில் கலந்து

தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…

திருமலை:-ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது

மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…

நகரி:-சீமாந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அள்ளகட்டா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஷோபா நாகி ரெட்டி போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்.ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர் 5வது முறையாக போட்டியிட்டார். ஏப்ரல்

தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்தார் நடிகை ரோஜா!…தேர்தல் பிரசாரத்தின்போது மயங்கி விழுந்தார் நடிகை ரோஜா!…

நகரி:-நடிகை ரோஜா ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.தனது வெற்றிக்காக ரோஜா, கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். ந நகரியை அடுத்த சத்திரவாடாவில்