Day: May 3, 2014

பாலிவுட் செல்லும் நடிகை சமந்தா!…பாலிவுட் செல்லும் நடிகை சமந்தா!…

சென்னை:-தெலுங்கில், முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தமிழிலும், இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் படத்தில் நடிக்க சமந்தாவுக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால்,பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற திட்டத்துடன், மும்பைக்கு மூட்டையை கட்ட திட்டமிட்டுள்ளார்,

இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா!…இலியானாவுக்கு போட்டியாக நீச்சல் உடையில் கலக்கும் தமன்னா!…

மும்பை:-நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், லிப் டு லிப் முத்தம் தந்து நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார் நடிகை தமன்னா.தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வரும் தமன்னா அங்குள்ள கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார். கவர்ச்சியில் கலக்கினால்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேர் பலி!..ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேர் பலி!..

காபூல்:-ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன.

24 கோடியில் தயாரான ‘பூலோகம்’ திரைப்படம்!…24 கோடியில் தயாரான ‘பூலோகம்’ திரைப்படம்!…

சென்னை:-நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம்ரவியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பூலோகம்’. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். இரண்டரை ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்த படத்துக்காக முறைப்படி பாக்சிங் பயிற்சி எடுத்ததோடு, உடல்கட்டையும் மாற்றி நடித்துள்ளார்

அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் நடிகர்!…அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் நடிகர்!…

சென்னை:-சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார். ஆர்.பி.செளத்ரியின் கம்பெனி எப்போது கால்சீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார் விஜய். ஆனால் அதே சூப்பர்

மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது. ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் 50 நாட்களுக்கும்மேல் தேடுதல் வேட்டையில்

படங்களில் நடிக்க நயன்தாரா,பிரகாஷ்ராஜுக்கு ஒரு வருடம் தடை!…படங்களில் நடிக்க நயன்தாரா,பிரகாஷ்ராஜுக்கு ஒரு வருடம் தடை!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நீ எங்கே என் அன்பே’.சேகர் கம்முலா இயக்கி உள்ளார். ரிலீசுக்கு முன் இப்படத்தை விளம்பரம் படத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. ஆனால் பட ஹீரோயின்

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!…

சென்னை:-‘கோச்சடையான்‘ படத்துக்கு பின் ‘லிங்கா’ என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் நடப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், மைசூரு அரண்மனை வாரியத்தின் உதவி இயக்குனர் சுப்ரமண்யா கூறியுள்ளதாவது:-லிங்கா படத்தின்

‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற 1008 சங்கு பூஜை!…‘கோச்சடையான்’ படம் வெற்றி பெற 1008 சங்கு பூஜை!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்‘ படம் வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பாலநமச்சி தலைமையில் இந்த

‘முனி 3’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சுஹாசினி மணிரத்னம்!…‘முனி 3’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சுஹாசினி மணிரத்னம்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்யும் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகம், ‘கங்கா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை தொடங்குகிறது. ‘கங்கா’ படத்தில், சுஹாசினி ஒரு