Tag: International_Cricket_Council

மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…

புது டெல்லி:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2010-ம் ஆண்டு ‘மக்கள் விரும்பும் வீரர்’ என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையதளம், டுவிட்டர் மூலம் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டு மக்கள் விரும்பும்

இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!…இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அந்நாட்டுடன் போட்டி தொடரை இந்தியா ரத்து செய்தது. இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் வெஸ்ட் இண்டீசுடன் இனி போட்டி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியா– வெஸ்ட் இண்டீஸ்

சர்வதேச போட்டி ஒளிபரப்பு: ஐசிசி.யுடன் 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்!…சர்வதேச போட்டி ஒளிபரப்பு: ஐசிசி.யுடன் 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தம்!…

2015ம் ஆண்டில் இருந்து அடுத்த 8 ஆண்டுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சர்வதேச போட்டிகளை ஒளிபரப்ப கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதற்கான ஒப்பந்த தொகை தெரியவில்லை. ரூ.12 ஆயிரம் கோடி இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த 8 ஆண்டில்

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின்

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…

துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்தியா 102 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 124 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (123 புள்ளிகள்) 2–வது

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

சவுதம்டன்:-இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…

துபாய்:-டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி விஜய், ரகானே தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 7 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்று

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

புதுடெல்லி:-சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் இன்று ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை

ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…

ஐதராபாத்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) முடிவு எடுப்பதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் கூடுதல் வருவாய் பகிர்வு ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவு சில மாதங்களுக்கு முன்பு ஐ.சி.சி. கூட்டத்தில்