Day: October 14, 2014

2010ம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!…2010ம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!…

புதுடெல்லி:-கடந்த 2010ம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை ஐந்து பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. அலுவகத்தில் பணி முடிந்த பின் தனது நண்பருடன் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி

கத்தி டீசருக்காக காப்பியடித்த இசையமைப்பாளர் அனிருத்!…கத்தி டீசருக்காக காப்பியடித்த இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் சரக்கு என்று இசையமைத்த பல பாடல்கள், பல மியூஸிக் டிராக்குகள் வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து திருடப்பட்டவை என்று இணையதளங்களில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி கையும் களவுமாக சமீபத்தில் மாட்டி இருப்பவர் அனிருத். ஏற்கனவே ஆண்ட்ரியாவுக்கு

தமிழ் திரையுலகில் அழகான கதாநாயகன் அஜீத் – நடிகை மீனா!…தமிழ் திரையுலகில் அழகான கதாநாயகன் அஜீத் – நடிகை மீனா!…

சென்னை:-திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை மீனா குழந்தை பெற்ற பின் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா நடித்த திரிஷ்யம் படம் 150 நாட்கள் ஓடியது. வசூலிலும் சாதனை படைத்தது.இதையடுத்து தெலுங்கிலும் இந்த படத்தை

பூஜை படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!…பூஜை படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!…

சென்னை:-விஷால்–சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷால் தன்னுடைய சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள

100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!…100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கும் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது. இந்த படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். கேரளாவில் நவம்பர் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பை

காஜல் அகர்வாலைக் கிண்டலடித்த பிரபல வில்லன் நடிகர்!…காஜல் அகர்வாலைக் கிண்டலடித்த பிரபல வில்லன் நடிகர்!…

சென்னை:-சாமி, திருப்பாச்சி, கொக்கி, சத்யம், கோ, தாண்டவம், சமீபத்தில் வெளிவந்த அரண்மனை உட்பட பல தமிழ்ப் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாசராவ். இவர் மீது இங்கிருந்து தெலுங்குத் திரையுலகிற்கு நடிக்கச் செல்லும் பல தமிழ்

வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!…வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!…

பியாங்யாங்:-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 40 நாட்களாக அந்நாட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறந்தது.இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் இசை

‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

ரஜினிகாந்த் எதிர்ப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுகிறேன் – பைசல் அறிவிப்பு!…ரஜினிகாந்த் எதிர்ப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுகிறேன் – பைசல் அறிவிப்பு!…

சென்னை:-‘மெய்ன் ஹுன் ரஜினிகாந்த்’ என்ற தலைப்பில் இந்தியில் படம் தயாராகியுள்ளது. படப்பிடிப்பும் முடிந்துள்ளது.இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி மெய்ன் ஹுன் என்ற தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று ரஜினி எதிர்த்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் சமுதாயத்தில்

‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!…‘பாகுபலி’ படப்பிடிப்பில் தீ விபத்து!…

சென்னை:-‘நான் ஈ’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் ‘பாகுபலி’. இப்படம் தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு சில