Day: August 7, 2014

பிரபல காமெடி நடிகர் சுருளி மனோகர் மரணம்!…பிரபல காமெடி நடிகர் சுருளி மனோகர் மரணம்!…

சென்னை:-புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார். நீண்டநாளாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். சுருளி மனோகருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்

ஷாப்பிங் மாலில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன் – அக்ஷராஹாசன்!…ஷாப்பிங் மாலில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன் – அக்ஷராஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். இவர்களில் ஸ்ருதிஹாசன் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டவர். தற்போது தென்னிந்திய மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அக்ஷராஹாசன், இயக்குநர் கனவோடு சினிமாவில் நுழைந்து இப்போது அவரும் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார்.

ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…

சென்னை:-அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். காரணம் நீண்ட நாள் காத்திருக்கும் அவரது களவாடிய பொழுதுகள்

சூர்யா நடித்த அஞ்சான் படத்தினால் பாதிக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள்!…சூர்யா நடித்த அஞ்சான் படத்தினால் பாதிக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ படத்தின் ரிலீஸ் தேதி பல தடவை மாற்றப்பட்டதால் தியேட்டருக்கு வர முடியாதபடி பல சின்ன படங்கள் பாதிக்கப்பட்டன. கோச்சடையான் படத்தைப்போலவே தற்போது அஞ்சான் படத்தினால் பல சின்ன பட்ஜெட் படங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சூர்யா, நடித்துள்ள

வாலில் தீ வைத்தால்தான் ராக்கெட் மேலே செல்லும் – நடிகர் அஜீத்தின் அட்வைஸ்!…வாலில் தீ வைத்தால்தான் ராக்கெட் மேலே செல்லும் – நடிகர் அஜீத்தின் அட்வைஸ்!…

சென்னை:-சமீபகாலத்து நடிகர்களெல்லாம் கதை சொல்ல வரும் டைரக்டர்களை பஞ்சர் பண்ணி விடுகிறார்கள். அந்த அளவுக்கு சீன் பை சீன் கதையை கேட்பவர்கள். பின்னர் தாங்கள் அவர்களுக்கு முதலில் இருந்தே கடைசி வரை அதே கதையை ரிப்பீட்டு செய்வார்கள். அதைக்கேட்டு தங்களது கதை

மீண்டும் சமூக வலைதளத்திற்குள் வந்தார் நடிகை திரிஷா!…மீண்டும் சமூக வலைதளத்திற்குள் வந்தார் நடிகை திரிஷா!…

சென்னை:-சில நடிகர்-நடிகைகள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை தங்களுக்கு கிடைக்கிற லைக்குகளை பொறுத்தே கணித்துக் கொள்கிறார்கள். இந்த வரிசையில் இப்போது நடிகை திரிஷாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே டுவிட்டர், பேஸ்புக்கில் த்ரிஷா இருந்தபோதும், அதில் தன்னைப்பற்றிய தகவல்களை

காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த வைத்த கூகுள் தேடல்!…காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த வைத்த கூகுள் தேடல்!…

பாட்னா:-17 ஆண்டுகளுக்கு முன்பு குடியா என்ற பெண் பாட்னாவில் இருந்து குவஹாத்திக்கு ரயிலில் தனது மாமாவுடன் பயணம் சென்றிருந்தார். அப்போது, அவரது மாமா சாப்பாடு வாங்குவதற்காக ஒரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார், ஆனால் அவரால் சரியான நேரத்திற்குள் அந்த ரயிலை பிடிக்க

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!…ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணையும் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்பதும் முடிவாகியுள்ளது. இந்தப் படத்தை அநேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். இப்போது இரண்டாம் பாகம் எடுப்பது ஒரு ஃபேஷனாகி விட்ட நிலையில் சூர்யாவுக்கு

அஜீத்துக்காக இரவு தூக்கம் தொலைத்த நடிகை திரிஷா!…அஜீத்துக்காக இரவு தூக்கம் தொலைத்த நடிகை திரிஷா!…

சென்னை:-அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சி அனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது. ஏற்கனவே வீரம், மங்காத்தா படங்களில் பெப்பர் சால்ட் நிற முடியுடன் நடித்த

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – நடிகை லட்சுமி மேனன் முடிவு!…

சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமானபோதே நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன் என்று அன்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். 9வது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று திடீர்