Day: August 5, 2014

தமிழில் மூன்று பெரும் நடிகர்களுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…தமிழில் மூன்று பெரும் நடிகர்களுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…

சென்னை:-இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட்டி. அந்த படத்தில் வித்யூத்தின் மிரட்டல் பலமாக இருந்ததால், அடுத்தபடியாக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்

மோகான்லாலுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…மோகான்லாலுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் அங்கு தாங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தனக்கு கிடைத்த புகழை மனதில் வைத்துக் கொண்டு, மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தனது ‘ஜில்லா‘ படத்தில்

நடிகை அஞ்சலியை டென்சனாக்கிய தெலுங்கு இயக்குனர்!…நடிகை அஞ்சலியை டென்சனாக்கிய தெலுங்கு இயக்குனர்!…

சென்னை:-அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை படங்களுக்குப்பிறகு சித்தியுடன் தகராறு செய்து கொண்டு ஆந்திராவில் முகாம் போட்டார் அஞ்சலி. அவர் போன வேகத்தைப்பார்த்து தெலுங்கில் முதல்தர நடிகையாகி விடுவார் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், அஞ்சலியை அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் ஆதரிக்கவில்லை. சில பிரபலமில்லாத

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜூனா!…லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜூனா!…

சென்னை:-ரட்சகன், உதயம், அமுதே, பயணம் உள்பட சில படங்களில் நடித்தவர் நாகார்ஜூனா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவரது நடிப்பில் சமீபத்தில் மனம் என்ற தெலுங்கு படம் ரிலீசாகி வெற்றி பெற்றது. அப்படத்தில் மறைந்த அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவரது

நடிகை ஸ்ரீதிவ்யாவை ஆச்சர்யப்படுத்திய அதர்வா!…நடிகை ஸ்ரீதிவ்யாவை ஆச்சர்யப்படுத்திய அதர்வா!…

சென்னை:-பாணா காத்தாடியில் அறிமுகமானவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும் தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நடித்த அவர், அதன்பிறகு நடித்த பரதேசியில் தனது

கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!…கர்நாடகாவில் லிங்கா க்ளைமேக்ஸ்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘லிங்கா’.இதில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இவர்கள் தவிர பிரபு, ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கடையில் பாட்டுபாடி கலாட்டா செய்த சகோதரிகள் ஸ்ருதி, அக்‌ஷரா!…கடையில் பாட்டுபாடி கலாட்டா செய்த சகோதரிகள் ஸ்ருதி, அக்‌ஷரா!…

சென்னை:-ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை தான் போல, தன் கவர்ச்சி படங்களில் ஆரம்பித்து, மாலில் சண்டை போட்டது வரை, பிரச்சனைகள் அவரை பின் தொடர்கிறது. ஆனால் சமீபத்தில் ஒரு அங்காடியில் தன் தங்கை அக்‌ஷராவுடன் பாட்டு பாடிக்கொண்டே பொருட்களை வாங்குவது

ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது. மேலும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தியா

மனநலம் பாதித்த பெண்ணை 2 ஆண்டுகளாக கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!…மனநலம் பாதித்த பெண்ணை 2 ஆண்டுகளாக கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!…

பெங்களூர்:-பெங்களூர் கே.ஜி.ஹள்ளி சாம்புரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மனீஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது உறவினர் முதாசீர் (வயது 20). இவருக்கு 14 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து