Day: October 24, 2014

கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…

சென்னை:-‘கத்தி’ படம் இந்த தீபாவளிக்கு வசூல் அறுவடை நடத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூலே ரூ 30 கோடியை தாண்டியுள்ளதாம். மேலும் இந்த வாரம் முழுவதும்

ரசிகன் இறந்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு வேண்டுகோள்!…ரசிகன் இறந்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு வேண்டுகோள்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் முதல் நாள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.இதில் கேரளா ரசிகர் ஒருவர் விஜய்யின் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து, கீழே விழுந்து உயிரை விட்டார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!…பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மறைவு!…

சென்னை:-பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் (72) சென்னையில் புதன்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தீபாவளி தினத்தன்று காலமானார். உத்தரப்பிரதேச மாநிலம், அலாகாபாதில் பிறந்த அசோக்

திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!…திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!…

சென்னை:-நடிகை சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருதவாக செய்திகள் உலவி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக தம்பதிகள் போல சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல்

நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!…நடிகர் விஜய் ரசிகரால் தியேட்டர் அதிபர் மரணம்!…

சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் நடித்துள்ள கத்தி படம் தமிழகம் முழுவதும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மிகப்பெரும் அசம்பாவிதம் நடந்துள்ளது.காலை காட்சிக்கு வந்த பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று தியேட்டரை விட்டு நகராமல்

அரியானாவில் பீடா கடைக்காரருக்கு வந்த ரூ.132 கோடி மின் கட்டண நோட்டீஸ்!…அரியானாவில் பீடா கடைக்காரருக்கு வந்த ரூ.132 கோடி மின் கட்டண நோட்டீஸ்!…

அரியானா:-அரியானாவின் சொனிபெட் மாவட்டத்தில் பீடா கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவருக்கு தீபாவளி அன்று உத்தர் ஹரியானா பிஜ்லி வித்ரான் நிகாமிடமிருந்து மின்சார கட்டணத்திற்கான நோட்டீஸ் வந்தது. அக்டோபர் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில், இவரது சிறிய கடையின்

மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…மிகப்பெரிய அளவில் எரிமலைகள் வெடித்தால் ஜப்பான் அழியும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!…

டோக்கியோ:-ஜப்பானில் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்தால் அங்கு மிகப்பெரிய சேதம் உண்டாகும். இதனால் ஜப்பான் நாடே அழியும். அங்கு வாழும்

கராத்தே கற்கிறார் நடிகை க்ருத்தி!…கராத்தே கற்கிறார் நடிகை க்ருத்தி!…

மும்பை:-டைகர் ஷரோப் படத்தில் அனைவரையும் கவர்ந்த க்ருத்தி சனோன், தற்போது தனது இரண்டாவது படத்தில் அக்ஷை குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிங் இஸ் பிளிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபு தேவா இயக்குகிறார். இந்த படத்தில் க்ருத்தி, டான்சராக

30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!…30 கோடியை தாண்டிய ‘கத்தி’ பட வசூல்!…

சென்னை:-சர்ச்சை, போராட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு என பலதரப்பட்ட தடைகளை கடந்து ஒருவழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டார் ‘கத்தி’ விஜய். 22ம் தேதியில் இருந்தே கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி கத்தி திரையிடப்பட்ட எப்எம்எஸ் ஏரியாக்களிலும் அரங்கம்

நாய்களுக்காக பட்டாசு வெடிக்காத நடிகை திரிஷா!…நாய்களுக்காக பட்டாசு வெடிக்காத நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா செல்ல பிராணிகள் வளர்ப்பதிலும், அதிலும் குறிப்பாக தெரு நாய்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை உள்ளவர். செல்ல நாய்களுக்காக அவர் தீபாவளிக்கு பட்டாசுகூட வெடிப்பதில்லையாம். அவர் கூறியிருப்பதாவது: பொதுவாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது எனக்கு பிடிக்காது. அதுக்கு காரணம் பட்டாசால்