Tag: Gujrat

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக

இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!…இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!…

சூரத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மாமா சவுகான், தனது இரு மனைவிகள் உதவியுடன் 23 வயது இளம்பெண் ஒருவரை கற்பழித்துள்ளான். ஆசிரியையாக பணியாற்றும் அந்த இளம்பெண்ணின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார்.

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளை காரணம் காட்டி, குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது.தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…101 பயணிகள் உயிர் தப்பினர்…

அகமதாபாத்:-குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 6 ஊழியர்கள் உள்பட 101 பேர் பயணம் செய்தனர்.இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பறந்த சிறிது நேரத்தில் விமானம் மீது பறவை ஒன்று

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர்

காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…காந்தி இந்தியாவுக்கு வந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு!…

அகமதாபாத்:-தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக தொழில் செய்து வந்த மகாத்மா காந்தி அங்கு கறுப்பின மக்கள் மீது வெள்ளையர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்து போராடினார். அதே தாக்கத்தோடு தனது தாயக மக்களுக்கு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தரும் நோக்கத்தில்

குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…

அகமதாபாத்:-குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பட்டேல் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் பெண்கள் உயர அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, எனது அரசு

குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…குஜராத்தில் ஐந்து வருடங்களில் 250 சிங்கங்கள் பலி!…

அகமதாபாத்:-குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர்

குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்!…குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்!…

அகமதாபாத்:-குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், வருவாய்த்துறை மந்திரி ஆனந்திபென் பட்டேல்

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு!…

குஜராத்:-குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகியதையடுதது புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக உள்ள ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.