Day: November 27, 2014

குள்ளனாக நடிக்கிறார் நடிகர் விஜய்!…குள்ளனாக நடிக்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஈசிஆரில் இந்த படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அதில் ஒரு விஜய் குள்ளன்

நடிகர் சூர்யாவை தொந்தரவு செய்த ரசிகர்கள்!…நடிகர் சூர்யாவை தொந்தரவு செய்த ரசிகர்கள்!…

சென்னை:-ரசிகர்கள் எப்போதும் தங்கள் அபிமான நாயகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள். அது சில சமயங்களில் பல வகையில் அவர்களுக்கே அது தொந்தரவாக அமையும். இந்த விதத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ திரைப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் எத்தனை வகையான பாடல் – முழு விவரம்!…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் எத்தனை வகையான பாடல் – முழு விவரம்!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்கள் இன்று டீசர் வராததால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களுக்காகவே ஒரு ருசிகர செய்தி ஒன்று வந்துள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதில் அனுஷ்காவிற்கும், அஜித்திற்கும் டூயட் சாங் இல்லையாம். ஆனால், திரிஷாவிற்கு படத்தில்

சிம்புவிடம் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…சிம்புவிடம் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காக்கிசட்டை’ படத்தை டிசம்பர் 25ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளனர். அன்றைய தினத்திலேயே சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படமும் வரவிருக்கிறது. அதனால், சிவகார்த்திகேயன் முதன்

என்னை ரேப் பண்ணாமல் விட்டதே போதும் – ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் ஜெயில் அனுபவங்கள்!…என்னை ரேப் பண்ணாமல் விட்டதே போதும் – ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன் ஜெயில் அனுபவங்கள்!…

சென்னை:-பேரரசு இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் படம் ‘திகார்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய ‘பவர் ஸ்டார்‘, நான் திகாரில் இருந்த போது அங்கிருந்த 1500 தமிழ் போலிஸார் என்னுடைய ரசிகராகிவிட்டனர். ஒரு நாள்

‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’ நடிகை அனுஷ்காவுக்கு ஏமாற்றமா!…‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’ நடிகை அனுஷ்காவுக்கு ஏமாற்றமா!…

சென்னை:-இந்தியத் திரையுலகமே இதுவரை கண்டிருக்காத அளவிற்குத் தயாராகி வரும் இரண்டு பிரம்மாண்டமான தெலுங்குப் படங்களான .’ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அந்த இரண்டு படங்களில் அவருடைய நடிப்பு, தோற்றம், அழகு, திறமை ஆகியவற்றைப் பற்றி சம்பந்தப்பட்ட

பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…

புதுடெல்லி:-பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த

உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…உலகில் இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டியது -ஐ.நா தகவல்!…

லண்டன்:-உலக மக்கள் தொகையில் இண்டர் நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 300 கோடியை தாண்டி உள்ள என ஐ நா தெரிவித்து உள்ளது.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்த நடிகை ஷில்பா ஷெட்டி!…ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்த நடிகை ஷில்பா ஷெட்டி!…

மும்பை:-இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் சீனா சென்றார். அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தார். பின்னர் மக்காவ் நகருக்கு சென்றார். அங்கு குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியை காண ஷில்பா ஷெட்டி கணவருடன் அரங்குக்குள் சென்றார்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால்