Day: May 22, 2014

கோச்சடையான் வெளியீட்டால் ரசிகர்கள் ஜோதி ஊர்வலம்…கோச்சடையான் வெளியீட்டால் ரசிகர்கள் ஜோதி ஊர்வலம்…

சென்னை:- ரஜினி யின் கோச்சடையான் படம் நாளை (23–ந்தேதி) உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் வருகிறது. கோச்சடையான் ரிலீசை ரசிகர்கள் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

100 வருட இந்திய சினிமாவில் சாதனை படைத்த “கோச்சடையான்”….100 வருட இந்திய சினிமாவில் சாதனை படைத்த “கோச்சடையான்”….

சென்னை:- சௌந்தர்யா : இந்தியாவிலேயே முழுமையாக நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தைப் (மோஷன் கேப்சர் டெக்னாலஜி) பயன்படுத்தி முதன்முதலாக வெளிவரும் “கோச்சடையான்” திரைப்படத்திற்காக, கடந்த 6 வருடமாக மோஷன் கேப்சர் மற்றும் அனிமெஷன் டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு, இத்திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறேன். இதுவரை இந்தியத்

மொராகோவில் நடிகர் ஜீவா கைது!…மொராகோவில் நடிகர் ஜீவா கைது!…

சென்னை:-நடிகர் ஜீவா நடிக்கும் படம் யான்.இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடிக்கிறார். மற்றும் நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. உள்நாட்டிலும்,

ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!…ஏ.ஆர்.ரகுமான் வீட்டின் மீது தாக்குதல்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில், ஆஸ்கார் விருது பெற்றதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் பிரபலமானார். தற்போது மில்லியன் டாலர் ஆர்ம் என்ற ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது. ஹாலிவுட் பட வாய்ப்புகள் தொடர்ந்து

ரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு!…ரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு!…

சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.ராம்கோபால்வர்மாவின்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!…10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!…

சென்னை:-10ம் வகுப்புத் தேர்வு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,

ஜூலை 1ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம்!…ஜூலை 1ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம்!…

மும்பை:-வங்கி ஏடிஎம்களை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி விசைப்பலகை உடையதாகவும், பதிவு செய்யப்பட்ட குரல் வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. பழைய ஏடிஎம் இயந்திரங்களில் படிப்படியாக மாற்றுவதோடு, புதிதாக வைக்கப்படும்

கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர அனுமதி கோரிய சீனிவாசன் மனு தள்ளுபடி!…

புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. முத்கல் கமிட்டி விசாரணையின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு என்.சீனி வாசனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் முன்னாள் கேப்டன் கவாஸ்கரை கிரிக்கெட்

மோடிக்கு அப்துல்கலாம் சொன்ன அறிவுரைகள்!…மோடிக்கு அப்துல்கலாம் சொன்ன அறிவுரைகள்!…

புதுடெல்லி:-முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.அப்போது அவர், ‘‘உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்’’ என்றார். பா.ஜ.க. அரசு

நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…

சென்னை:-தமிழ் நடிகர் நாசர் எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை சர்வ சாதரணமாக நடிக்கும் வல்லமை படைத்தவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் பாசில் என்பவர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளார். கார், மாமல்லபுரம் அடுத்த மணவை