Day: May 22, 2014

முற்பிறவியில் தன்னை கொலை செய்தவனை காட்டிக்கொடுத்த குழந்தை!…முற்பிறவியில் தன்னை கொலை செய்தவனை காட்டிக்கொடுத்த குழந்தை!…

டமாஸ்கஸ்:-சிரியாவில் ட்ருஸ் தனி இனக்குழுவை சேர்ந்த சிறுவன் பிறக்கும்போது அவனது தலையில் சிவந்த நிறத்தில் நீண்ட கோடு போன்ற அடையாளம் இருந்துள்ளது. அந்த இனத்தை பொறுத்த வரை அவ்வாறு தோன்றும் அடையாளம் முற்பிறவியை குறிக்கும் என்பது ஐதீகமாகும். அதை உண்மையென்று நிரூபிக்கும்

குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்!…குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்!…

அகமதாபாத்:-குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், வருவாய்த்துறை மந்திரி ஆனந்திபென் பட்டேல்

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு சிறை!…ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு சிறை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்தவர் ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41). இவர் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்’ என்ற ரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பினார். ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதையொட்டி கைது செய்யப்பட்ட

வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…வட மாநிலங்களில் நிலநடுக்கம்!… சென்னையிலும் பூமி அதிர்ந்தது…

புதுடெல்லி:-வங்கக்கடலில் உருவான நில நடுக்கத்தால் வட மாநிலங்களில் நேற்று இரவு 9.50 மணிக்கு பூமி குலுங்கியது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு 275 கி.மீ. கிழக்கில், கடல் மட்டத்துக்கு 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில்

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை!…

மொகாலி:-7வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.’டாஸ்’ ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்,