வீட்டுபாடத்தை பார்த்து எழுதிய மகளை கொலை செய்த தந்தை!…வீட்டுபாடத்தை பார்த்து எழுதிய மகளை கொலை செய்த தந்தை!…
பெய்ஜிங்:-சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் 11 வயதான மாணவி தனது வீட்டுபாடத்தை அவருடன் படிக்கும் தோழியின் நோட்டை பார்த்து எழுதியுள்ளார்.இதை அறிந்த மாணவியின் தந்தை மாணவியை கைகளால் கட்டி கடுமையாக தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குலுக்கு ஆளான மாணவி கடுமையாக பாதிக்கபட்டார்.இதனால் மாணவி அருகில்