Day: May 22, 2014

வீட்டுபாடத்தை பார்த்து எழுதிய மகளை கொலை செய்த தந்தை!…வீட்டுபாடத்தை பார்த்து எழுதிய மகளை கொலை செய்த தந்தை!…

பெய்ஜிங்:-சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் 11 வயதான மாணவி தனது வீட்டுபாடத்தை அவருடன் படிக்கும் தோழியின் நோட்டை பார்த்து எழுதியுள்ளார்.இதை அறிந்த மாணவியின் தந்தை மாணவியை கைகளால் கட்டி கடுமையாக தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குலுக்கு ஆளான மாணவி கடுமையாக பாதிக்கபட்டார்.இதனால் மாணவி அருகில்

காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!…காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!…

ரியாத்:-பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பாத்மா என்ற 23 வயது இளம்பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வேலைக்காரியாக பணிபுரிந்து வந்தார். காபியை தாமதமாத கொண்டு வந்ததற்காக ஆத்திரமடைந்த அவரது முதலாளி, வேலைக்கார பெண் மீது கொதிக்கும் வெண்ணீரை ஊற்றினார். இதனால்

உலகின் பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2ம் இடம்!…உலகின் பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2ம் இடம்!…

நியூயார்க்:-உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு 2வது இடம் கிடைத்து உள்ளது. 48 வயதாகும் ஷாருகான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவார். இவருக்கு ஆண்டு வருமானம் 600 மில்லியன் அமெரிக்க

சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!…சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!…

மும்பை:-மும்பையை சேர்ந்த இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சதிஷ் கவுசிக் வெர்சோவாவில் உள்ள ராஜ் கிளாசிக் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சஜன்குமார் என்ற வாலிபர் வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, சமீபத்தில் வெளியான ஒரு

இந்தியாவின் ‘நிக்சன்’ நரேந்திர மோடி என சீனா புகழாரம்!…இந்தியாவின் ‘நிக்சன்’ நரேந்திர மோடி என சீனா புகழாரம்!…

பெய்ஜிங்:-இந்தியாவின் புதிய பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சீனா வரவேற்றுள்ளது. அவர் இந்தியாவின் நிக்சன் என புகழாரம் சூட்டியுள்ளது.இவர் சீனாவுடன் ஆன வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்துவார். அவரது அணுகுமுறை செயல்திறன் மிக்கதாகவும், வேதாந்த கொள்கை நிறைந்ததாகவும் இருக்கும். சீனாவுடன் மிக நெருக்கமாக

கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்!…கேன்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்!…

பிரான்ஸ்:-பிரான்சு நாட்டில் உள்ள நைஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகைகள் சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்றின் போது,

நடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்!…நடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்!…

ஐதராபாத்:-நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிப் படங்கள் சமீபகாலமாக இணையதளங்களில் உலா வருகின்றன. ‘எவடு’ என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்த படங்களில் ஆபாசமான கோணங்களில் ஸ்ருதி ஹாசன் காட்சியளிக்கிறார். மேற்கண்ட புகைப்படங்களை சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள்

அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…அவதூறு வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்!…

சென்னை:-சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர், சென்னை ஜார்ஜ் டவுண் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாட்டு, விதிமுறைகள், மரபுகளை பின்பற்றி

அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்!…அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜித். அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம்

நாளை 6 ஆயிரம் தியேட்டர்களில் ‘கோச்சடையான்’!…நாளை 6 ஆயிரம் தியேட்டர்களில் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான்‘. ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி