Tag: Akkineni_Nagarjuna

நடிகை அனுஷ்காவின் 9 மாத காத்திருப்பு!…நடிகை அனுஷ்காவின் 9 மாத காத்திருப்பு!…

சென்னை:-தமிழில் முன்னணி நடிகையாக தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, அவருடைய அறிமுகத் திரைப்படத்தில் நடிப்பதற்காக 9 மாதங்கள் காத்திருந்தாராம். 2004ம் ஆண்டிலேயே நாகார்ஜுனா நடிக்க உள்ள தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டாராம். தோழிகள்

நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…

சென்னை:-1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர்

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…

சென்னை:-தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ம் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன்

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும்

தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…தமிழில் நடிக்க விரும்பும் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர்!…

சென்னை:-மறைந்த நடிகர் ஏ.நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவிற்கு தமிழ்ப் படத்தில் நேரடியாக அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். சென்னையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நாக சைதன்யாவுக்கு நன்றாகத் தமிழ் பேச வருமாம். சிறு வயதிலிருந்தே

என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…!என்னால் அவரைப் போல் நடிக்க முடியாது – சூர்யா விளக்கம்…!

தமிழ் திரையுலகில் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர் சூர்யா. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களை பதிவு செய்தார். ‘பேரழகனில்’ கூனனாக வந்தார். ‘காக்க காக்க’ படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் மிடுக்கு காட்டினார். ‘பிதா மகன்’, ‘நந்தா’

இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…

சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில்

லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…

சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் ராஜமௌலி பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் நாகார்ஜூனா பெற்றுக் கொண்டார்.

ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…ஹீரோயின் இமேஜை தவிர்க்கும் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-சிங்கிள் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சில ஆண்டுகளாக பிடிவாதம் செய்து வந்த ஸ்ரேயாவுக்கு, பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த, ‘மனம்’ படத்தில், மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.அந்த படம் வெற்றி பெற்றதால், ‘ஓ மைகாட்’ என்ற

அஞ்சான் பட விழாவில் சூர்யாவைப் பாராட்டிய நாகார்ஜூனா…!அஞ்சான் பட விழாவில் சூர்யாவைப் பாராட்டிய நாகார்ஜூனா…!

சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் டைரக்டர் ராஜமவுலி பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் நாகார்ஜூனா பெற்றுக்