Day: August 4, 2014

ஜிகர்தண்டா படம் பற்றி கருத்து சொல்லாத பிரபலங்கள்!…அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த்…ஜிகர்தண்டா படம் பற்றி கருத்து சொல்லாத பிரபலங்கள்!…அதிர்ச்சியில் நடிகர் சித்தார்த்…

சென்னை:-பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்–லட்சுமிமேனன் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரையிடப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில், அப்படக்குழு சார்பில் சினிமா உலகின் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பித்து வருகின்றனர். சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும்

ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…

சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். கறுப்புக்கொடி போராட்டங்களும் நடந்தது. தமிழ்

கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்!…கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தில் டபுள் ரோலில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர தயாராகிக் கொண்டிருப்பதால் வசன காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது பாடல் காட்சிகளை

ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…

சென்னை:-ரஜினி-ராதிகா நடிப்பில் 1982-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூன்று முகம்’. இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. செந்தாமரை, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஜெகநாதன் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த ஆண்டின் சிறந்த

கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!…கிரீஸில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை டாப்சி!…

சென்னை:-‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களில் நடித்தவர் இப்போது லாரன்ஸ் இயக்கி வரும் முனி-3-யான கங்காவில் நடித்து வருகிறார். இவைதவிர வை ராஜா வை, இந்தியில் ஒருபடம் என்று பிஸியாக

கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபலி என்ற படத்தை இதுவரை

இப்போதைக்கு திருமணம் இல்லை – திரிஷா!…இப்போதைக்கு திருமணம் இல்லை – திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா தற்போது அஜீத், ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, சிம்புவுடன் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில், அடுத்தபடியாக அவருக்கு படங்கள் பெரிதாக இல்லாததால், தற்போது 31 வயதாகும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் திரைக்குப்பின்னால் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த

நான்கு ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்!…நான்கு ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்!…

சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், வட்டாரம், அசல், மோதி விளையாடு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சரண்.தற்போது இவர் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே

அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!…அமிதாப் பச்சனின் கோன் பனேகா க்ரோர்பதி மீண்டும் துவங்கியது!…

அகமதாபாத்:-பொதுமக்களின் அறிவுத் திறனை பரிசோதித்து, கோடிக்கணக்கான ரூபாயை பரிசாக அள்ளித் தரும் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ என்ற நிகழ்ச்சியை கடந்த 2000ம் ஆண்டு முதல் பிரபல இந்தி தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்தி வருகிறது.இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் நிகழ்ச்சி

பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…பசுபதிநாத் ஆலயத்துக்கு பிரதமர் மோடி 2,500 கிலோ சந்தனக்கட்டை நன்கொடை!…

காத்மாண்டு:-2 நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்குள்ள பழமை வாய்ந்த பசுபதிநாத் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.ஆலய நிர்வாக கமிட்டி மற்றும் அர்ச்சகர்களின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கழுத்தில் ருத்திராட்ச