Day: September 1, 2014

பொங்கலுக்கு வெளியாகும் ‘தல 55’!…பொங்கலுக்கு வெளியாகும் ‘தல 55’!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் அடிபட்டன.இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி வெளியானதை நம்பி அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலாய் காத்திருந்தனர்.

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…

சென்னை:-தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ம் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன்

‘ஐ’ படத்தில் ஓநாய் தோற்றத்தில் நடிகர் விக்ரம்!…‘ஐ’ படத்தில் ஓநாய் தோற்றத்தில் நடிகர் விக்ரம்!…

சென்னை:-டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாக உள்ள நிலையில், தற்போது 50

நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!…நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-விநாயகர் சதுர்த்தியன்று நடிகர் தனுஷ் அவருடைய தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அப்படத்தின் அறிவிப்பைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவர் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள். தனுஷ் என்ன செய்தாலும் அதைப் பாராட்டி, வாழ்த்தி தன்னுடைய

லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…லிங்கா படப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: படக்குழுவினர் தவிப்பு!…

சென்னை:-ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜாக் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதற்காக படக்குழுவினர் சாமியானா

தொழில் அதிபருடன் விபசாரம்: பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்!…தொழில் அதிபருடன் விபசாரம்: பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார்.பிடிபட்ட நடிகை சொந்த ஊர் கொல்கத்தா. ஆனால் தெலுங்கில் பல

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…

துபாய்:-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதன்முலம் 114 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள்

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…

சென்னை:-கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் வீடுதேடி சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார் பிரதமர் மோடி. அதிலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் மீண்டும் தெரிவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வருவார்.

நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி…நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி…

மும்பை:-பாலிவுட் நடிகை இஷா குப்தாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதனால் தனது வீட்டில் பல தெரு நாய்களை வளர்த்து வருகிறாராம். அந்த நாய்களை பராமரிக்கவே ஒரு பெருந்தொகையை செலவு செய்து வரும் இஷா குப்தா, யாராவது நாய்களை துன்புறுத்தும் விசயம்