Day: September 1, 2014

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்றும் வர்த்தக துறை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:–கடந்த 100 நாட்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற் கொண்டு உள்ளது. நல்லாட்சிக்கே

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார்.அப்போது மர்ம நபர்கள்

பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அமீர்கான் சினிமாவுக்கு முழுக்கு?…பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அமீர்கான் சினிமாவுக்கு முழுக்கு?…

மும்பை:-இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் அமீர்கானும் குறிப்பிடத்தக்கவர். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட தரமான கதைகள், தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். அப்படிப்பட்ட அமீர்கான் பிகே என்ற படத்திற்காக நிர்வாணமாக நடித்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…

சென்னை:-சுந்தர்.சி அடுத்தபடியாக விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்குகிறார். ஆம்பள படத்தில் ஹன்சிகாவுடன் விஷால் ஜோடி போடுகிறார்.அதோடு, அப்படத்தின் கதையில் சுவாரஸ்யம் கூட்டும் முயற்சியாக மாஜி ஹீரோயினிகளான ரம்யாகிருஷ்ணன், கிரண், சிம்ரன் ஆகியோரையும் காமெடி கலந்த வேடங்களில் நடிக்க

நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.

பிரபல திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!…பிரபல திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!…

சென்னை:-தெலுங்கில், சாக் ஷி என்ற படம் மூலம் இயக்குனரான பாபு, சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீராமாஞ்சநேயா யுத்தம், சீதா கல்யாணம், உட்பட, தெலுங்கில், 51 படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக, ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தை இயக்கினார். அதில், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

பாட்னா:-இந்தியாவில் 6–ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (தற்போதைய பீகார் மாநில பகுதியில்) புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.அந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் படித்து சென்றனர். 1193–ம் ஆண்டு குப்தர்கள் மீது படையெடுத்த துர்க் இனத்தவர்கள் அந்த

காதலி ஓட்டிய ரெயில் முன் பாய்ந்து உயிர்விட்ட காதலன்!…காதலி ஓட்டிய ரெயில் முன் பாய்ந்து உயிர்விட்ட காதலன்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேரி வெல்ஸ் என்ற இளைஞர், மெக் டொனால்டு என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 9 வருடங்கள். ஆனால் காதலர்கள் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில்

டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…

டென்வர்:-அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் பைப்பர் பி.ஏ.-46 என்ற விமானம் எரீ முனிசிபல் விமான நிலையத்தில் காலை 11.50 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய போக்குவரத்து குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் க்னட்சன் தெரிவித்துள்ளார். இதில் அந்த

புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…

மும்பை:-முதலாவது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஜூலை 26ம் தேதி பல்வேறு நகரங்களில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும், மும்பையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இறுதி ஆட்டம் இவ்விரு அணிகள் இடையே மும்பையில்