Tag: போலீஸ்

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவிகள்

10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி அருகே 10 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.இங்குள்ள சவ்பேபூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 16ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகேயுள்ள

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படுகிறது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள

குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த மில் தொழிலாளி!…குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த மில் தொழிலாளி!…

பேரூர்:-கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம், பாரதிநகரைச் சேர்ந்தவர் ராமய்யா (வயது 42), அங்குள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதால்

மனநலம் பாதித்த பெண்ணை 2 ஆண்டுகளாக கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!…மனநலம் பாதித்த பெண்ணை 2 ஆண்டுகளாக கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!…

பெங்களூர்:-பெங்களூர் கே.ஜி.ஹள்ளி சாம்புரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மனீஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது உறவினர் முதாசீர் (வயது 20). இவருக்கு 14 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து

பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிப்பு!…பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிப்பு!…

பெங்களூர்:-பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டிருப்பதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை

பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!…பிரபல நடிகை ஸ்ருதி மீது போலீசில் புகார்!…

பெங்களூர்:-தமிழில் கல்கி படத்தில் நடித்தவர் ஸ்ருதி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட பட இயக்குனர் மகேந்திரன் என்பவரை மணந்தார். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் தனது நெருங்கிய நண்பர் சந்திர சூட்

ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!…ஏர்போர்ட்டில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகை!…

சென்னை:-தமிழில், தடையறத் தாக்க, புத்தகம் படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் இவர், இப்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன் விமானத்தில் டெல்லி சென்ற இவரை சோதனையிட்ட

தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…

மும்பை:-மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத கட்சியின் சார்பில் மந்திரியாக பதவி வகிப்பவர் சசிகாண்ட் ஷிண்டே. இரவு நேரத்தில் வீடு புகுந்து 33

சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது…

சென்னை:-சென்னை மைலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உறவு பெண்கள் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி மீது படுத்து ஒப்பாரி