Day: February 18, 2014

கமல்ஹாசனின் மருதநாயகத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் ?…கமல்ஹாசனின் மருதநாயகத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார் ?…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் Fox Star Studios இணைந்து தயாரித்த ‘குக்கூ‘ படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன், சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கேயார் பேசும்போது

‘அஞ்சான்’ படத்தில் சமந்தாவின் பெயர் ‘ஜீவா’!…‘அஞ்சான்’ படத்தில் சமந்தாவின் பெயர் ‘ஜீவா’!…

மும்பை:-சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.தமிழில் ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

‘கோலி சோடா’ பட நடிகை மீது தாக்குதல்!…‘கோலி சோடா’ பட நடிகை மீது தாக்குதல்!…

சென்னை:-திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ரேணு (20). இவர் அண்மையில் வெளியான ‘கோலிசோடா‘ திரைப்படம் மற்றும் “உதிரிபூக்கள்’, “அழகி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர். ரேணு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளதாம்.இந்த

நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி ‘ரஜினி’ ஒருவருக்கே உண்டு… இயக்குனர் பேட்டி…நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி ‘ரஜினி’ ஒருவருக்கே உண்டு… இயக்குனர் பேட்டி…

சென்னை:-கஹானி தமிழ் ரீமேக் படமான ‘ நீ எங்கே என் அன்பே‘ படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சேகர் கம்முலா, ஒரு நாட்டின் அரசியல் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்ட ஒரே

தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!…தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை!…

சென்னை:-முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் 14-ந் தேதியன்று சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் ரத்ததான முகாம்கள் நடைபெற்றன. இதில் உலக கின்னஸ்

சூர்யாவை ஜென்டில்மேன் என புகழும் சமந்தா!…சூர்யாவை ஜென்டில்மேன் என புகழும் சமந்தா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்‘ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந்தா.இது குறித்து அவர் கூறியது:அஞ்சான் பட ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது. செட்டில் இருக்கும் எல்லோருமே கடுமையான உழைப்பாளிகள். இது ஒரு பக்கா டீம். சூர்யாவுடன் முதல் முறையாக நடிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன்.

நடிகை ஐஸ்வர்யாவால், விஜய்சேதுபதி தன் மனைவியை பிரிந்தாரா?…நடிகை ஐஸ்வர்யாவால், விஜய்சேதுபதி தன் மனைவியை பிரிந்தாரா?…

சென்னை:-‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்று தராத நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி கோலிவுட்டில் சமீபகாலமாக பரவி வருகிறது. அதாவது,இந்த இரண்டு படங்களிலும் அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக

டபுள் மீனிங் வசனங்களுக்கு குட்பை சொன்ன சந்தானம்!…டபுள் மீனிங் வசனங்களுக்கு குட்பை சொன்ன சந்தானம்!…

சென்னை:-சினிமாவில் நகைச்சுவை என்பது பிளாக் அண்ட் ஒய்ட் காலங்களில் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. வசனங்களில் யதார்த்தம் அதிகமான பிறகு ஒரு சிலர் ஓவராக பேசி காமெடி செய்துவந்தனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களும் தங்கள் வசனங்களில் ஆபாச

டுவிட்டரில் நடிகை வெளியிட்ட ஆபாச மெசேஜுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்…டுவிட்டரில் நடிகை வெளியிட்ட ஆபாச மெசேஜுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்…

சென்னை:-சமீபகாலமாக பெரும்பாலான நடிகர், நடிகைகள் இணைய தள பக்கங்கள் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். சிலவற்றுக்கு வரவேற்பு கிடைக்கும் அதேவேளையில் இன்னும் சில, அவர்களை பிரச்னையில் சிக்க வைத்துவிடுகிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த பட போஸ்டர் விவகாரத்தில் கண்டனம்

பாடல் வெளியீட்டு விழாவில் தேவிஸ்ரீ பிரசாத் உடன் பாடலாசிரியை மோதல்?…பாடல் வெளியீட்டு விழாவில் தேவிஸ்ரீ பிரசாத் உடன் பாடலாசிரியை மோதல்?…

சென்னை:-கவிஞர் தாமரை எந்த ஒரு படத்திற்கும் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஒப்புக்கொள்வார். ஆனால் பிரம்மன் படத்திற்காக சசிகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பாடலை மட்டும் எழுத சம்மதித்தார். ஆனால் அந்த ஒரு பாடலிலும், தாமரை எழுதிக்கொடுத்த பல்லவிக்கு பதிலாக