Day: February 18, 2014

மார்ச் 9ம் தேதி ‘கோச்சடையான்’ பாடல்கள் வெளியீடு…மார்ச் 9ம் தேதி ‘கோச்சடையான்’ பாடல்கள் வெளியீடு…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ பட பாடல்கள் மார்ச் 9–ந் தேதி வெளியாகிறது. ஏற்கனவே பிப்ரவரி 28–ந் தேதி பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவ்விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 10–ந் தேதி ஐதராபாத்தில் ‘கோச்சடையான்’ படத்தின்

சோச்சியில் தேசியக் கொடியை ஏற்றி மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்தது இந்தியா…சோச்சியில் தேசியக் கொடியை ஏற்றி மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்தது இந்தியா…

சோச்சி:-ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதியன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. அதில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள் தாய்நாட்டின் கொடியின் கீழ் அணிவகுத்துச் செல்லாமல் சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் சென்றனர். ஊழல் கறை படிந்த பொது செயலாளர் இந்திய

தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…

மும்பை:-மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத கட்சியின் சார்பில் மந்திரியாக பதவி வகிப்பவர் சசிகாண்ட் ஷிண்டே. இரவு நேரத்தில் வீடு புகுந்து 33

இந்தியாவின் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு…இந்தியாவின் சிறந்த பாரம்பரிய நகரமாக திருப்பதி தேர்வு…

புதுடெல்லி:-இந்தியாவின் பாரம்பரியம் மிக்க சிறந்த நகரத்துக்கு இந்திய சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில், கடந்த (2012-2013) ஆண்டுக்கான பாரம்பரியம் மிக்க சிறந்த நகரமாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம்

2-வது டெஸ்ட் போட்டி டிரா – தொடரை வென்றது நியூசிலாந்து…2-வது டெஸ்ட் போட்டி டிரா – தொடரை வென்றது நியூசிலாந்து…

வெலிங்டன்:-இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது.நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது. 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து

ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…ராஜீவ் காந்தி கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3

அஜித்தின் ஸ்டைலுக்கு மாறிய ஹீரோக்கள்…அஜித்தின் ஸ்டைலுக்கு மாறிய ஹீரோக்கள்…

கேரளா:-ஹீரோக்கள் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி நரைத்த முடி ஒன்று தெரிந்தால்கூட உடனே கறுப்பு டை அடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அந்த பாணியை முதலில் உடைத்தவர் ரஜினிதான். சினிமாவில் மட்டுமே மேக்அப் போட்டு நடிக்கும் அவர் நிஜத்தில் நரைத்த வழுக்கை தலை