Tag: போலீஸ்

உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…உ.பி.யில் துப்பாக்கி முனையில் மாணவி கடத்தி கற்பழிப்பு!…

ரேபரேலி:-உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11–ம் வகுப்பு மாணவி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றார்.அப்போது காரில் வந்த 4 வாலிபர்கள் மாணவி அருகே வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். காரில்

15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா!…15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டத்தில் உள்ள பெரக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லஸ்மைய்யா(82). இதே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த

மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!…மும்பை பள்ளியில் 4 வயது சிறுமி கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை புறநகர் பாந்தூப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்ப்பவர் கேசரி உபாத்யாய். இங்கு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி பிரி.கே.ஜி. வகுப்பில் படித்து வந்தாள். சம்பவத்தன்று ஆசிரியர் கேசரி உபாத்யாய் 4 வயது

மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!…மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!…

அவுரங்காபாத:-அவுரங்காபாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை கற்பழித்து உள்ளார். இதை யாரிடமும் சொன்னால் கொன்று

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்பங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.இங்குள்ள ராம்நகர் பகுதியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவனான அந்த 8 வயது சிறுவன் கடந்த

கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…கர்நாடகாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 சிறுவர்கள் கைது!…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், ஹோஸ்பேட் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் சில மாணவர்கள் சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி ஒரு தனிமையான திறந்தவெளிக்கு நேற்று அழைத்துச் சென்றனர். அங்கு தனது மகளை அவர்கள் கூட்டாக சேர்ந்து

பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!…பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!…

பெங்களூரு:-பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்.கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி காலை

திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!…திருமண ஆசை காட்டி நடிகை கற்பழிப்பு: பிரபல டி.வி. நடிகர் கைது!…

மும்பை:-இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர் அவான் குமார். நிறைய டி.வி. தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக

ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!…ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!…

சண்டிகார்:-அரியானா மாநிலம் ரோதக்கில் இருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 வாலிபர்கள் உள்பட பல பயணிகள் கொண்டிருந்தனர். அதே பேருந்தில் 2 சகோதரிகளும் பயணம் செய்தனர். அந்த 3 வாலிபர்களும் சகோதிரிகளை கேலி கிண்டல் செய்துள்ளனர். ஒரு

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி!…

அகமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக