Tag: போலீஸ்

10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…10ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!…

காசியாபாத்:-நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தவர் நவீன். இவரது நண்பர்கள் அமான், டீட்டூ. நவீன் ஒரு திருமணத்தின் போது 10-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை பார்த்துள்ளார். அதில் இருந்து இருவரும் நண்பர்களாகியுள்ளார். அந்த மாணவி நேற்று

இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…

புதுடெல்லி:-கடந்த மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச் சேர்ந்த டிரைவர் ஷிவ் குமார்

பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…

பாரீஸ்:-பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்

ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…

சானா:-அரேபிய தீபகற்ப பகுதியில், அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் உள்ள போலீஸ் கல்லூரி அருகே நேற்று பயங்கர கார்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!…மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 10ம் தேதி தாக்குதல் நடக்கும்: வாசகத்தால் பரபரப்பு!…

மும்பை:-மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் நுழைவு வாயில் அருகே ஆண்களுக்கான கழிவறை உள்ளது. நேற்று முன்தினம் மாலை துப்புரவு ஊழியர் ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது கழிவறை சுவரில் ‘சி.எஸ்.ஐ. அட்டாக் பை ஐ.எஸ். ஐ.எஸ்.

திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!…திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!…

மும்பை:-மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பாடி நாகா பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் பாட்டீல்(54). விவசாயியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக சில விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் கூலி வேலை செய்து

போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!…போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!…

பதான்:-உத்தரப்பிரதேச மாநிலம் பதான் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்தே 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவம் பற்றி விசாரணை

ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…

ஐதராபாத்:-ஐதராபாத் போலீசார் வனஸ்தானிபுரம் பகுதியில் ஓட்டல்களில் திடீர் விபசார வேட்டை நடத்தியதில் அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைதானார்கள். கைதானவர்களில் துணை நடிகையும் ஒருவர் ஆவார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார்

10 வயது சிறுமியை சீரழித்த 16 வயது சிறுவன்!…10 வயது சிறுமியை சீரழித்த 16 வயது சிறுவன்!…

டேராடூன்:-உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள வஸந்த் விஹார் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைக்கு சென்றாள். அவளை வழிமறித்த அதே பகுதியில் வசிக்கும் சிறுவன் ஏதேதோ காரணம் கூறி,

பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…பெண்களுக்கு முத்தம் கொடுத்து பேய் விரட்டும் போலி சாமியார் கைது!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரையும்