செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…

ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!…

ஆந்திராவில் ஓட்டலில் விபசாரம்: துணை நடிகை கைது!… post thumbnail image
ஐதராபாத்:-ஐதராபாத் போலீசார் வனஸ்தானிபுரம் பகுதியில் ஓட்டல்களில் திடீர் விபசார வேட்டை நடத்தியதில் அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைதானார்கள். கைதானவர்களில் துணை நடிகையும் ஒருவர் ஆவார்.

தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் நடிகை உள்பட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நடிகையை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி