Day: January 7, 2015

இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…இந்து பெண்கள் 4 குழந்தைகளாவது பெற வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.!…

லக்னோ:-மகாத்மா காந்தியை ‘தேச பக்தர்’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சையில் சிக்கி, பின்னர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ், உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் நேற்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசியதாவது:- நாம் இருவர்-நமக்கு ஒருவர் என்ற முழக்கத்தை

உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி – ஒரு பார்வை!…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய ஒரு பார்வை:– டோனி (வயது 33): கேப்டன்,

நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட நடிகை திரிஷா!…நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட நடிகை திரிஷா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் நடிகை திரிஷா. சில நாட்களுக்கு முன் இவர் தயாரிப்பாளர் வருன் மணியனை காதலிப்பதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது முதன் முதலாக தன்

திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!…திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி!…

மும்பை:-மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பாடி நாகா பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் பாட்டீல்(54). விவசாயியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக சில விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் கூலி வேலை செய்து

விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!…விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் அவர்களின் 58-வது படத்தை சிம்புதேவன் இயக்குகின்றார். இளைய தளபதி விஜய் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இளையதளபதி நடித்து வரும் படத்தின் டைட்டில்

ஏர் ஏசியா விமானத்தின் பின்பகுதி கடலுக்கடியில் கண்டுபிடிப்பு!…ஏர் ஏசியா விமானத்தின் பின்பகுதி கடலுக்கடியில் கண்டுபிடிப்பு!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த

நான் ஏன் மீடியாவை சந்திப்பது இல்லை – மனம் திறந்த ரஜினி!…நான் ஏன் மீடியாவை சந்திப்பது இல்லை – மனம் திறந்த ரஜினி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பெரும்பாலும் மீடியாக்களில் தலை காட்டுவது இல்லை. ஆனால், அவர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் விழுந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் ஐதராபாத்தில் பத்திரிக்கையாளார்கள் சிலர் ரஜினியிடம் நீங்கள் ஏன் மீடியாக்களை சந்திக்க விரும்புவதில்லை என்று கேட்டுள்ளனர்.

தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…

இலங்கை:-இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது. இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய

15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…

புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, 15 வருடங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தான் பாத்திரம்

கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடம்!…கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடம்!…

சென்னை:-கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் கைவசம் ஏழு படங்கள் உள்ளன. வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு படங்கள் இல்லை. இன்னும் இரண்டு வருடத்துக்கு அவரிடம் கால்ஷீட் இல்லை. தமிழ் இயக்குனர்களின் முதல் தேர்வு நயன்தாராவாகவே இருக்கிறது.