Day: January 8, 2015

‘ஐ’ திரைப்படத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்?…‘ஐ’ திரைப்படத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்?…

சென்னை:-‘ஐ’ படத்தை இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிக்சர் மீடியா ஹவுஸ் நிறுவனம் இப்படத்திற்கு எதிராக தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர். இதில் வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் திருப்பிச்செலுத்தவில்லை

உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…உலக கோப்பைக்கு தேர்வான கிரிக்கெட் வீரர் கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைப்பு!…

டாக்கா:-வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காளதேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார். வங்காள தேச

சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்!…சசிதரூருக்கு 10 கேள்விகள் டெல்லி போலீசார் தயாரித்துள்ளனர்!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஆண்டு டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. என்றாலும் அவர் மரணம் அடைவதற்கு முன்பு சசிதரூருடன் சண்டை போட்டிருந்ததால் சந்தேகம் நீடித்தப்படி

‘ஐ’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…‘ஐ’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்தது!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடித்து பொங்கல் சிறப்பாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ஐ’. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது. இப்படம் சுமார் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. ஷங்கர்

இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!…

புதுடெல்லி:-கடந்த மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச் சேர்ந்த டிரைவர் ஷிவ் குமார்

பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…பாரீசில் மீண்டும் துப்பாக்கி சூடு: இரண்டு போலீசார் காயம்!…

பாரீஸ்:-பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்

உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – பிரதமர் மோடி பேச்சு!…உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – பிரதமர் மோடி பேச்சு!…

காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்திநகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 50–க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து விட்டேன். அவர்கள் அனைவரும் இந்தியாவுடன் சேர்ந்து

600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…600 ரன்னை கடந்து விராட் கோலி சாதனை!…

சிட்னி:-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வீராட்கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் அவர் முதல் இன்னிங்சில் 115 ரன்னும், 2–வது இண்ணிங்சில் 141 ரன்னும், மெல்போர்னில் நடந்த 3–வது டெஸ்டில் 169 ரன்னும் எடுத்தார். தற்போது

புலி ஆனார் நடிகர் விஜய்!…புலி ஆனார் நடிகர் விஜய்!…

சென்னை:-இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய், சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, கருணாஸ் நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைக்கப்படாமல் இருந்தது. எனினும் இப்படத்துக்கு ‘புலி’, ‘மாரீசன்’, ‘கருடா’ தலைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் ஒன்றை பொங்கலுக்குள் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டது.

தொழிலதிபருடன் பிரபல நடிகை மோனிகா திருமணம்!…தொழிலதிபருடன் பிரபல நடிகை மோனிகா திருமணம்!…

சென்னை:-தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மோனிகா, பிறகு ‘பகவதி’, ‘அழகி’, ‘சண்டக்கோழி’, ‘சிலந்தி’, ‘அ ஆ இ ஈ’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ல் திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன் பெயரை