Tag: போலீஸ்

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!…மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசியாவில் கெலான்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் தனது தோழியை பார்க்க சென்றாள். பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் 15 வயது இளம் பெண்ணை கடத்தி சென்றது. பின்னர்

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்தவர் கவுதம்.அவரது மனைவி மஞ்சு. கடந்த செவ்வாய் அன்று மனைவியிடம் கவுதம் காலை உணவு கேட்டுள்ளார். அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக உணவு தரவில்லை

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2வது

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

குஜிலியம்பாறை:-திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் மகள் மரியதிலகவதி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கார்த்திக்ராஜா. இவர் திண்டுக்கல்லில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இருப்பிடம் கண்டுபிடிப்பு!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் இருப்பிடம் கண்டுபிடிப்பு!…

லாகோஸ்:-நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்று மறைவிடத்தில் சிறை வைத்தனர்.அவர்களை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இது

சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!…சினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது!…

மும்பை:-மும்பையை சேர்ந்த இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சதிஷ் கவுசிக் வெர்சோவாவில் உள்ள ராஜ் கிளாசிக் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சஜன்குமார் என்ற வாலிபர் வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, சமீபத்தில் வெளியான ஒரு

நடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்!…நடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்!…

ஐதராபாத்:-நடிகை ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சிப் படங்கள் சமீபகாலமாக இணையதளங்களில் உலா வருகின்றன. ‘எவடு’ என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இந்த படங்களில் ஆபாசமான கோணங்களில் ஸ்ருதி ஹாசன் காட்சியளிக்கிறார். மேற்கண்ட புகைப்படங்களை சிலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள்

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மர்ம போன் வந்தது.7–வது மாடியில் பணியில் இருந்தவர் போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார்.ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறி

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…

தூத்துக்குடி:-தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.அந்த சமயத்தில் அங்கு கீழசெய்தலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் தங்கத்துரை (பெயர்

‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…

லண்டன்:-நைஜீரியாவில் சென்ற மாதம் 220 மாணவிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவிகள் இன்னும் மீட்கப்படாத நிலையில் நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனில் சீனத்தொழிலாளர்கள் 10 பேரை தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.இதையடுத்து, ஆப்பிரிக்காவில் மினி அல் கொய்தா வாக